அரசியல்

தமிழீழ விடுதலையை மதம் சார்ந்து அணுகாதீர்கள் – பாவலர் அறிவுமதி

ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 31.07.17 அன்று சென்னை,சந்திரசேகர்திருமணமண்டபத்தில்உணர்வுப்பெருக்கோடு நடந்தது. நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய கவிஞர் அறிவுமதி அவர்கள், "மக்கள் எல்லாம்தெளிவாக இருக்கிறார்கள்,தலைவர்களே!...

காசிஆனந்தன் கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே சுட்டுக்கொல்லப்படுவான் தெரியுமா?

கவிஞர் காசிஆனந்தன், கடந்த சில நாட்களாக முகநூலில் தன் மீது கூறப்பட்டு வரும் அவதூறுகளுக்கு, மறைந்த ஓவியர் வீரசந்தானம் நினைவேந்தல் நிகழ்வில், பதிலளித்தார். அவரது...

ஆரவ்வின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறாரா ஓவியா?

எடிட் பண்ணி நம்பள கெட்டவங்களா காட்டறாங்களோ - காயத்ரி இருக்கிறதைதான் காட்டறாங்க - ஓவியா‬ தானாவே கெட்டப்பேரு வாங்கிக்கிது நம்ம காயத்ரி. டாஸ்க்குல கூட...

வேண்டும் மாநில சுயாட்சி – திருமாவளவன் அதிரடி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் மாநில சுயாட்சி மாநாடு செப்டம்பர் 17, 2017, சென்னை ~~~~~~~~ மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது திராவிட...

ஓவியாவிடம் கமலும் தோற்றுப்போனார்

நாட்ல எவ்வளவு பிரச்சனை நடக்குது இது தேவையான்னு அக்கறையுடன் கூறுவோர் மன்னித்து பொறுத்தருள்க. ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. ஓவியா செல்பி கதை மட்டும் காண்பிக்கவில்லை....

முரசொலி பவளவிழாவுக்கு தமிழின எதிரிகளை அழைப்பதா? – சீறும் பத்திரிகையாளர்

முரசொலி விழ அழைப்பிதழ் கண்டேன். ஒரு வருடத்திற்கு எழுதலாம் போன்ற கண்ணீர் கதை. அங்கு அழைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தலைமை ஊடகவியலாளர்கள் குறித்தும் ஏகப்பட்டது பேசலாம்....

எம்எல்ஏ, எம். பி சம்பள உயர்வுக்கு எதிராகப் பேசிய எம். பி

மக்களவையின் பூஜ்ய நேரத்தில் பா.ஜ எம்.பி வருண் காந்தி பேசுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் சம்பளத்தை 400 மடங்கு உயர்த்தியுள்ளனர்....

ஓவியாவின் சுயமரியாதையைச் சீண்டினால் சேதாரம்தான்

பிக்பாஸ் பிந்து காயூவை பரணி மேட்டரில் சுளுக்கெடுப்பதுடன் இன்றைய பொழுது இனிதே ஆரம்பித்தது. ‘என்ன ஆகியிருக்கப்போகுது..கையோ, காலோ உடைஞ்சிருக்கும்..அவ்ளோ தானே?’ என்று காயூ சொன்னது...

மூன்றாண்டுகளில் அமித்ஷாவின் சொத்துமதிப்பு 300 மடங்கு உயர்வு – வேட்புமனுவால் தெரிந்தது

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 300 மடங்கு உயர்ந்திருக்கிறது என்ற செய்தியை 30.7.2017 அன்று ஊடகங்கள் வெளியிட்ட சில மணிநேரங்களில்...

குடந்தையில் கூடும் கூட்டம் ஓஎன்ஜிசி க்கு வேட்டுவைக்கும் கூட்டம் – நாம்தமிழர் கட்சி அழைப்பு

கும்பகோணத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உழவர்பாதுகாப்பு மாநாடு நடத்துகிறது நாம்தமிழர்கட்சி. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள குறிப்பில்,,,, தமிழனின் வாழ்வாதார பிரச்சனையில் நெடுவாசல் களம்...