அரசியல்
எச்.ராஜாவின் ஆணவத்தால் தமிழகத்தில் பாசக துடைத்தெறியப்படும்-சீமான் ஆவேசம்
நாம்தமிழர்கட்சியினர் முன்னெடுக்கும் மாவீரர் தின கூட்டங்களுக்கு தமிழகமெங்கும் காவல் துறை அனுமதி மறுப்பதைக் கண்டித்து சீமான் விடுத்துள்ள ஆவேச அறிக்கை.... தமிழீழ விடுதலைக்காக தங்கள்...
தமிழ்நாடு காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?
தமிழினத்தலைவர் அற்பதாவது பிறந்தநாள் வாழ்த்துச் சுவரொட்டிகளை தமிழகம் முழுவதும் ஒட்டி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் இதைக் கண்டுகொள்ளாத காவல்துறை. இந்த ஆண்டு, திடீரென தேடித்தேடி...
தேசியத்தலைவரின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 60 தமிழர்கள் குருதிக்கொடை
நாம்தமிழர்கட்சியின் சார்பில் 23-11-2014 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஆர்.கே.ஜி திருமண மண்டபத்தில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழாவும்...
அதிமுகவின் தடைகளைத் தகர்த்து மேதகு பிரபாகரன் விழாக் கொண்டாடிய நாம்தமிழர் கட்சி
நவம்பர் 20 ஆம் தேதி சென்னை கொரட்டூர் பேருந்துநிலையம் அருகில் நாம்தமிழர்கட்சி சார்பாக தமிழீழதேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்தநாள்விழாக் கொண்டாட திட்டமிடப்பட்டு பல நாட்களாக அக்கட்சியினர்...
ஜெயலலிதா சூட்டிய சமக்கிருத பெயரை மாற்றமுடியாது-தமிழக அரசு பிடிவாதம்
'யாத்ரி நிவாஸ்' என்ற சமஸ்கிருத பெயரை மாற்ற இயலாது. தமிழக அரசு அறிவிப்பு ! தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் ! திருவரங்கத்தில் உள்ள...
ஒரு வாரம் மாவீர்ர் நாள் கொண்டாடுகிறது நாம்தமிழர்கட்சி
தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் மற்றும் மாவீரர்நாள் ஆண்டுதோறும் நாம்தமிழர்கட்சி சிறப்பாகவும் எழுச்சியுடனும் கொண்டாடிவருகிறது. இவ்வாண்டு நிகழ்ச்சிகள் பற்றி....
ஆடுதாண்டு காவிரியில் மறியல் போராட்டம்- பெ.மணியரசன்
காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், நேற்று (17.11.2014) காலை, தஞ்சை செஞ்சிலுவைச் சங்க அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குக், காவிரி உரிமை மீட்புக்...
மோடியின் நண்பருக்கு ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச்சுரங்கம்
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது. இன்று மாலை அங்கிருந்து ஒரு...
இதையும் கேளுங்க திரு.ரஜினி அவர்களே
நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தொழிலில், கலைத்துறையில் மென்மேலும் பல வெற்றிகள் காண உளமாற வாழ்த்துகிறேன் ஒரு சினிமா ரசிகன் என்ற முறையில்....
தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னார், வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து...