அரசியல்
வந்தேமாதரத்தின் வரலாறு தெரியாமல் பாடச்சொல்வதா? – கி.வீரமணி கண்டனம்
வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். அதனை...
அமெரிக்காவின் மேரிலண்ட் மாகாண ஆளுநர் பதவிக்குப் போட்டியிடும் ஈழத்தமிழ்ப்பெண்
அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஈழத்தமிழ்ப் பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார். 37 வயதான ஈழத்தமிழ்ப் பெண் கிரிசாந்தி விக்னராஜா தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க...
ஏழை மக்களை வஞ்சிக்கும் மோடியின் அடுத்த அடாவடி – அரசு மருத்துவமனைகளுக்கு மூடுவிழா
அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மத்திய அரசின் அயோக்கியத்தனம். இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும்...
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருக்குத் தண்டனை – தமிழ் அரசியலுக்கு சிங்களம் விடுத்த மிரட்டல்
தமிழீழ இசைக்கல்லூரியின் பொறுப்பாளராக விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் இருந்தவரும் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தின் விரிவுரையாளராகவும் இருக்கும் கண்ணதாசனுக்கு வவுனியா மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது....
தலைவர் பிரபாகரன் வழியிலேயே நடக்கிறேன் – கவிஞர் காசிஆனந்தன் விளக்கம்
கடந்த சில நாட்களாக என்னையும், எங்கள் 'இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையத்தினையும்’ களங்கப்படுத்தும் நோக்கோடு முகநூல்களில் வெளிவரும் பதிவுகள் கவலையளிக்கின்றன. இப்பொழுது எனக்கு 80 அகவையாகிறது....
தொடர்ந்து வீரியமாகப் போராடுவோம் – கைதாகி விடுவிக்கப்பட்ட திவ்யபாரதி அறைகூவல்
கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை, 2009-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் அடிப்படையில் போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்தனர். மதுரையைச்...
கவிஞர் காசி ஆனந்தன் இப்படிச் செய்யலாமா? – தமிழீழ ஆதரவாளர்கள் வேதனை
தமிழகத்தில் இந்து மக்கள் கட்சியோடு இணைந்து செயல்படும் கவிஞர் காசி ஆனந்தனுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூகவலைதளங்களில் அவரைப் பற்றிப் பகிரப்படுகிற கருத்துகள் இங்கே......
தமிழக விவசாயிகள் பற்றி புள்ளிவிவரங்களுடன் பொறுப்புடன் பாராளுமன்றத்தில் பேசிய அதிமுக எம்பி
நாட்டில் விவசாயிகளின் நிலைமை குறித்து மக்களவையில் விதி எண் 193 இன் கீழ் 19 ஜூலை 2017 அன்று நடந்த விவாதத்தில் பங்கேற்று அ.இ.அ.தி.மு.க...
நல்லவேளை அகிரா குரசேவா உயிரோடு இல்லை
விருமாண்டி திரைப்படம் எடுத்த கமலே இந்நேரம் மிரண்டு போயிருப்பார். அந்தளவிற்கு அந்த 5 விநாடி மேட்டரை ஆளாளுக்கு போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'கல்கி'...
தமிழ் இல்லாத உலகில் உயிர் வாழாது-அறிவுமதி
தமிழ் ...ஓர் இனத்தின் மொழியன்று அது உலக உயிர்களின் உயரிய மருந்து ஆம் பூக்கள் என்று வெறுமனே சொல்லுதல் தமிழில் இல்லை குறிப்பாகச் சங்க...










