அரசியல்

ஆளுநர் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு நாட்களுக்குள் செய்யவேண்டும்?

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்று...

தமிழ் வழிக் கல்வி அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்படும் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவமாணவர் சேர்க்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: நீட் தேர்வின் அடிப்படையில்...

நாம்தமிழர்கட்சியில் இணைந்தார் இயக்குநர் சேரன்

தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையை மீண்டும் மெரீனா கடற்கரையிலேயே நிறுவ வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின்...

பிப்ரவரிக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடையில் நடந்தது என்ன? – எம் எல் ஏ க்கள் விளக்கம்

ஆளுநர் வித்யாசாகர்ராவை இன்று (22.08.2017) டி.டி. வி.தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும் சந்தித்து தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு...

பெரும்பான்மையை இழந்த எடப்பாடி அரசு கவிழ்கிறது

மோடியின் உத்தரவையொட்டி நேற்று (ஆகஸ்ட் 21) எடப்பாடியும் பன்னீரும் இணைந்தனர்.அதன் உடனடி விளைவாக, இன்று (ஆகஸ்ட் 22) டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள்...

தயாரிப்பு இயக்கம் – மோடி, உதவி – ஆடிட்டர் குருமூர்த்தி, நடிகர்கள்- இபிஎஸ்,ஓபிஎஸ்

இந்நாள் முதல்வரும் முன்னாள் முதல்வரும் உலகின் மிகச்சிறந்த நடிகர்கள் என்பதை மக்கள் முன் நிரூபித்திருக்கிறார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் மரணத்தில் மறைந்துள்ள மர்மங்களுக்கு...

இப்ப தெரியுது உங்களை எல்லாம் ஏன் இப்படி காலிலேயே விழுந்து கிடக்க வைத்தாங்கன்னு?

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற்றது. அணிகள் இணைப்பை ஓபிஎஸ் அறிவித்தார்.தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி...

இந்தியில் எழுதிய கடிதத்திற்கு ஒடியாவில் பதில் எழுதி பாடம் புகட்டிய எம்.பி

மோடி அரசில் கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் நரேந்திரசிங்தோமர், இந்திய ஒன்றிய அரசியல் சட்டத்தில், மாநில அரசுகளோடு தொடர்பு கொள்ளும்போது அந்தமாநில மொழி அல்லது...

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இடம் – மலாலா மகிழ்ச்சி

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் மலாலா. பெண்கள் கல்விக்காகப் போராடி வருகிறார். இதனால் அவர் தீவிரவாதிகளின் கோபத்திற்கு உள்ளானார். கடந்த 2012- ஆம் ஆண்டு தலீபான்...

இந்த நேரத்தில் சசிகலா சிறையில் இதைச் செய்தார் என்று வீடியோ வெளியிடுவது ஏன் தெரியுமா?

ஆகஸ்ட் 19-2017 - சொத்து குவிப்பில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த...