இந்தியா
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரணதண்டனை – மநு சாஸ்திரப்படி நடந்தது தவறா?
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தனது நண்பருடன் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மருத்துவ மாணவி ‘நிர்பயா’வை 6 பேர் கொண்ட...
நாங்கள் டெல்லியைக் கைப்பற்றுவோம் – அமித்ஷாவுக்கு மம்தா அதிரடி சவால்
மேற்கு வங்காளத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா மம்தா பானர்ஜி அரசைக் கடுமையாக குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியைப் போன்று...
இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாது – கன்னட வளர்ச்சி ஆணையர் போர்க்குரல்
கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா பெங்களூருவில் ஏப்ரல் 25 அன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:– நமது நாட்டில் அரசியல் சாசனத்தால் அடையாளம்...
தலைவர் நான்தான் ஆனால் எனக்கு அதிகாரம் இல்லை – இந்தித்திணிப்பு பற்றி ப.சிதம்பரம் விளக்கம்
குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர், இந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால், தங்களது உரையையும், அறிக்கையையும் இந்தியில்தான் கொடுக்க வேண்டும் என கேட்டுக்...
இந்தியா முழுக்க இந்தி கட்டாயம் – காங்கிரஸ் பரிந்துரையை பாஜக செயல்படுத்துகிறது
குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இனிமேல் இந்தி மொழியில்தான் உரையாற்ற முடியும். இதற்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத்...
இந்தி தெரியாதா? ஏன் உயிரோடிருக்கிறாய்? – தில்லியில் அவதியுறும் தமிழக மாணவர்
தென்னிந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து, தலைநகர் டெல்லிக்கு படிப்பதற்கோ, பணியாற்றுவதற்கோ வருபவர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, இந்தி மொழி தெரியாமல்...
மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது என்று சொன்னது யார்?
இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமை அமைச்சரானதும், மாட்டிறைச்சி உண்பது பெருங்குற்றம் என்பது போலச் சித்தரிக்கிறார்கள். அண்மையில் உத்தரபிரதேச முதல்வராக யோகிஆதித்யநாத் பொறுப்பேற்றதும் இதுபற்றிய சர்ச்சைகள்...
மம்தா தலையை வெட்டினால் 11 இலட்சம் – மேற்குவங்கத்திலும் பாஜக ஆட்டம்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டி, கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என பா.ஜ.க இளைஞர் அணியான பா.ஜ., யுவ...
பாஜக ஆளும் மாநிலத்தில் மதுக்கடையைச் சூறையாடிய பெண்கள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டன. அங்கிருந்து மதுக் கடைகள் 500 மீட்டர் தூரத்தில் ஊருக்குள் மாற்றப்பட்டன. இதற்கு...
மத்தியக்கல்வி (சிபிஎஸ்ஈ) யிலும் மலையாளம் கட்டாயம் – கேரள அமைச்சரவை அதிரடி
ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்த முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் நடந்த கேரள அமைச்சரவைக் கூட்டத்தில், வரும் கல்வியாண்டு முதல், கேரளத்தில் மாநிலக்கல்வி (ஸ்டேட்...










