Tag: பழ.நெடுமாறன்

விடுதலைப்புலிகள் மீதான தடை அநீதியானது – பழ.நெடுமாறன் கண்டனம்

விடுதலைப் புலிகள் மீதான தடை அநீதியானது என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…....

தமிழ்த் தேசியம் என்பது குறுந்தேசியவாதமாகிவிடக் கூடாது – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

தமிழ்த்தேசியம் எனும் கருத்தாக்கம் வலுப்பெற்று தமிழ் இளையோர் அதன்பால் ஈர்க்கப்படும் இக்காலத்தில் தமிழ்த்தேசியம் குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை... உலகில் வாழும் மக்கள் பல்வேறு...

சாந்தனுக்கு நேர்ந்த கதி மற்ற மூவருக்கும் நேர்ந்துவிடக்கூடாது – பழ.நெடுமாறன் வேதனை

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் சாந்தன். ஈழத்தமிழரான அவர்,2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற...

தமிழீழம் கோரி தமிழ்நாட்டு மக்கள் கூட்டுப் பிரகடனம்

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்புக் கூட்டம் பிப்ரவரி 3 அன்று சென்னை சர் பிடி தியாகராய...

தேசிய ஒருமைப்பாடு கேலிக் கூத்தாகிவிடும் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளம் முயற்சி செய்வதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

விஜயகாந்த் இரங்கல் செய்தியில் பழ.நெடுமாறன் வெளியிட்ட தகவல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த், நேற்று காலை ஆறு பத்து மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பிரதமர் மோடி முதலமைச்சர்...

முள்ளிவாய்க்காலுக்கு மன்னிப்பு – திமுக எம்பிக்கு பழ.நெடுமாறன் ஆதரவு

அண்மையில் அளித்த நேர்காணாலொன்றில் திமுக பாராளுமன்ற உறுப்பின் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியிருந்ததாவது…. கேள்வி;- நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள்...

இந்திய எதிர்க்கட்சிகளுக்கு பழ.நெடுமாறன் முக்கிய வேண்டுகோள்

ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்.... மக்களுக்காக தியாகம், தொண்டு, துன்பம்...

கீழடி ஆய்வறிக்கையை மூடிமறைக்கும் இந்திய அரசு – பழ.நெடுமாறன் அதிர்ச்சித் தகவல்

கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு இந்திய அரசை வற்புறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வரவேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல் – பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணித் தலைவரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சிங்களக் காவல்துறையின் அட்டூழியத்தைக் கண்டித்து...