Tag: திமுக அரசு

சொத்துவரி உயர்வு திமுக அரசின் கையாலாகாத்தனம் – சீமான் கண்டனம்

ஒன்றிய அரசைக் காரணமாகக்காட்டி, சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தி, மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்....

தமிழர் தாயகத்தைக் கலப்பின மண்டலமாக்க ஒன்றிய அரசு தீவிரம் துணைபோகும் திமுக அரசு – பெ.மணியரசன் கடும் எதிர்ப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒன்பதாவது தலைமைப் பொதுக்குழுக் கூட்டம், நேற்றும் (02.04.2022) இன்றும் (03.04.2022) - தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில் நடைபெற்றது. செங்கிப்பட்டி -...

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்க உடனே செயலாற்றுங்கள் – திமுக அரசுக்கு சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுப்பட்டியலிலுள்ள கல்வியை, மத்தியப்பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு, ‘ஒரே நாடு! ஒரே...

இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஒரு நீதி இந்துத்துவக் கொடுங்கோலர்களுக்கு ஒரு நீதியா? – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியத் தடைவிதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து,...

தமிழக நிதிநிலை அறிக்கை 2022 -23 – பூவுலகின் நண்பர்கள் வரவேற்பும் கோரிக்கையும்

தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட...

திமுக அரசின் 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை – சீமான் கருத்து

திமுக அரசின் நிதி நிலை அறிக்கை வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு விளம்பர அறிக்கை என்று சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

தூத்துக்குடியில் நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை – திமுக அரசுக்கு சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலைய 2 மற்றும் 3-ஆம் நிலை...

திமுக அரசு முடிவு – சீமான் வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் சரணாலயம், பருவநிலை மாறுபாட்டிற்கேற்ப பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட சூழல்...

தமிழ்நாடு நாளை மாற்றுவது வரலாற்றுத் திரிபு – பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழ்நாடு அமைந்த நாளை மாற்றுவது வரலாற்றுத் திரிபு ஆகும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள...

தமிழ்நாடு நாளை மாற்றுவதா? திமுக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

நவம்பர் 1 ஆம் நாளன்று கொண்டாடப்படும் தமிழ்நாடு நாளினை மாற்றம் செய்து அரசாணை வெளியிட முனைவது மிகப்பெரும் வரலாற்றுத்திரிபு என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்....