Tag: தமிழ்நாடு
வடக்கிலும் பரவிய தீ – பாஜக ஆளும் மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது....
மருத்துவர் அய்யாவை மதித்திருந்தால் மரியாதை கிடைத்திருக்கும் – பாமகவினர் வேதனை
18 ஆவது மக்களவைக்கான தேர்தலில்,தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் சேர்ந்தது பாமக.மொத்தம் பத்து தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, தருமபுரி தொகுதியில் இரண்டாமிடத்தையும், எட்டு தொகுதிகளில் மூன்றாமிடத்தையும்,...
நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை
பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு தொடக்கம் முதலே குளறுபடியாகவே உள்ளது. தமிழ்நாடு அரசும் மக்களும் தீவிரமாக அதை எதிர்த்தாலும் அதை நீக்க ஒன்றிய...
பாசிசத்தை முறியடித்த மு.க.ஸ்டாலின் – பழ.நெடுமாறன் பாராட்டு
தமிழ்நாட்டில் பாசிசத்தை முழுமையாக முறியடித்த முதலமைச்சருக்குப் பாராட்டுத் தெர்வித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... தனித்த பெரும்பான்மையைக்கூட...
40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விவரம்
18 ஆவது மக்களவைக்கு நடந்த பொதுத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இத்தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக,பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. சீமான்...
தமிழ்நாட்டில் மீண்டும் சாதனை படைத்த திமுக கூட்டணி
இந்திய ஒன்றியத்தின் 18 ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில்,...
தமிழ்நாடு அரசு நடத்தும் முத்தமிழ் முருகன் மாநாடு – ஆய்வுக்கட்டுரை எழுத அழைப்பு
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது....
இவ்வாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம்
தமிழ்நாட்டில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, 2015–16 ஆம் கல்வியாண்டில் அனைத்து...
தமிழீழ விடுதலைக்காக வாழ்க்கையை ஒப்படைத்த ஈழவேந்தன் மறைந்தார் – பெ.மணியரசன் வீரவணக்கம்
ஈக வேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்….. தமிழீழச் சான்றோர்,...
தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட...










