Tag: ஜெயலலிதா

தமிழக அரசின் அதிகாரம் மோடியின் கைகளுக்குப் போய்விட்டது – சான்றுகளுடன் கி.வீரமணி குற்றச்சாட்டு

முதலமைச்சர் உடல் நலமோடு இருந்தபோது கடுமையாக எதிர்த்து வந்த, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘உதய்’ மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அ.தி.மு.க....

ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் நோய்த்தொற்று – அப்பல்லோ அறிக்கை, அவருக்குக் கிருமி செலுத்தப்பட்டிருக்கலாம் – தமிழச்சி பகீர்

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். முதல்வருக்கு மருத்துவர்கள்...

அப்பலோ நாடகம் முடியும் நேரம் இது : தமிழச்சியின் புதிய தகவல்

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்ட தமிழச்சி தொடர்ந்தும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். முதல்வர் அப்பலோ வைத்தியசாலையில்...

செப்டம்பர் 16 முழுஅடைப்புப் போராட்டம் – ஜெயலலிதா அமைதியாக இருப்பது ஏன்?

காவிரி பிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை, முழு...

விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

தம் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று...

திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் – திமுக தலைவர் தனியாக சட்டமன்றம் செல்வாரா?

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அவைக் காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார். தமிழக சட்டப்பேரவையில்...

இரண்டு நாட்களுக்கு முன் தி.க போட்ட தீர்மானத்தை உடனே செயல்படுத்திய தமிழக முதல்வர்

சென்னை ஐகோர்ட் பெயரை தமிழ்நாடு ஐகோர்ட் என பெயர் மாற்ற, இன்று  (ஆகஸ்ட் 1)   தமிழக சட்டசபையில் சிறப்புத்  தீர்மானம் கொண்டு வரப்பட்டது....

ஏழு தமிழர் விடுதலையில் ஜெயலலிதாவுக்கு அக்கறையில்லையோ? – ஐயம் எழுப்பும் கி.வெங்கட்ராமன்

டிசம்பர் 3, 2015 அன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் மத்திய புலனாய்வுக் கழக விசாரணையில் குற்றவாளிகள் என கோர்ட்டினால்...

ஏழு தமிழர் விடுதலையை காலந்தாழ்த்தாமல் செய்யவேண்டும் – ஜெ அரசிடம் சீமான் வேண்டுகோள்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே,...

ஜெயலலிதா ஜெயித்துவிடுவாரோ? பயப்படுகிறார் கமல்ஹாசன்

பிலிப்பைன்ஸ் நாட்டில் 9-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில்ரோட்ரிகோ டியூடெர்டோ, ஜெஜோமர் பினாய், மிரியம் டிபன்சர் சாண்டியாகோ,கிரேஸ் போ, மார் ரோக்சாஸ்...