Tag: ஜெயலலிதா

முதன்முறை அதிமுகவுக்கு ஒரு தமிழ்ப்பெண் தலைமையேற்கிறார் – அரசியல் பார்வையாளர்கள் கருத்து

செயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று ( டிசம்பர் 29-2016 ) சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்...

அதிமுக பொதுச்செயலராக சசிகலாவையே தேர்ந்தெடுக்கவேண்டும் – கி.வீரமணி அறிவுறுத்தல்

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் மறைவு காரணமாக அப்பொறுப்புக்கு அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க - அந்த அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு வருகின்ற...

தமிழிலேயே இருந்தாலும் நீட் தேர்வு வேண்டாம் – கி.வீரமணி அதிரடி

மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு இந்திய அளவில்...

அதிமுக தலைமையை டெல்லியும் தீர்மானிக்க வேண்டாம், மன்னார்குடியும் தீர்மானிக்க வேண்டாம் – கவிதாபாரதி ஆவேசம்

அதிமுகவில் தற்போது நடக்கும் அதிகாரப்போட்டியில் நுழைந்து குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது பாஜக. அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்குக்...

அம்மாவுக்காகவே வந்து சென்ற அஜித்தை வசைபாடுவது தவறு..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கின்போது நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சிரிப்புடன் ரசிகர் ஒருவருடன் செல்பி எடுத்துக்கொண்டதற்கும் அதன்பிறகு மறுநாள் அதிகாலை முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு...

அதிமுகவை உடைக்க சதி செய்யும் பாஜக – அம்பலப்படுத்தும் தி க

ஜெயலலிதா மறைந்ததும் அவர் இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த அதிமுக கட்சி, ஆட்சி ஆகியனவற்றை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியில் பாரதீய சனதாக் கட்சி இறங்கியிருக்கிறது....

அனுதாபப்படுங்கள், அவரை அன்னைதெரசாவாக்காதீர்கள் – ஜெயலலிதாவின் கொடூரமான அரசியலை விமர்சிக்கும் பதிவு

ஜெயலலிதா மரணத்தையொட்டி அவருக்கு எல்லோரும் புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் அவருடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிரான விமர்சனங்களும் வருகின்றன. அவற்றில் ஒன்று.... *மனிதாபிமானம் வேறு, ஒருவரது...

தமிழர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டீர்களா? – மோடியை வறுத்தெடுக்கும் முகநூல் பதிவு

டிசம்பர் 6 அன்று நடந்த ஜெயலலிதாவின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட மோடியை வறுத்தெடுக்கும் ஒரு பதிவு இணையமெங்கும் உலா வருகிறது. அப்பதிவில், மரியாதைக்குரிய பாரதப் பிரதமர்...

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக நடத்தப்பட்டது ஏன்? – ஐயம் எழுப்பும் ஆர்வலர்கள்

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் ஐந்தாம் நாள் 11.30 மணிக்கு பிரிந்தது. ஜெ வின்...

ஆணாதிக்கச் சூழலில் தனித்து நின்று வென்றவர் – ஜெயலலிதாவுக்கு விக்னேசுவரன் புகழாரம்

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை (டிசம்பர் 5.2016) இரவு...