Tag: பாகிஸ்தான்
உதவி செய்யப் போய் உள்நுழைந்த கதை – காஷ்மீர் சிக்கல் குறித்த கட்டுரை
காஷ்மீருக்கான சிறப்புரிமையை பாஜக அரசு இரத்து செய்வதாக இன்று அற்வித்துள்ளது. சிறப்புரிமை எப்படி வந்தது? என்பதை விளக்கும் கட்டுரை...... இந்தியா சுதந்திரம் பெற்ற போது,...
தோனி ஏமாற்றினார் ஆனாலும் இந்தியா அபார வெற்றி
12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 22 ஆவது லீக் ஆட்டம் ஜூம் 16 அன்று...
இதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை
12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்தாட்டத் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. அதில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட்...
27 ஆண்டுகளுக்குப் பின் மோசமான தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான்
10 அணிகள் பங்கேற்றுள்ள 12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்து திருவிழா இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன்...
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து கவுதம்கம்பீர் கருத்துக்கு எதிர்ப்பு
மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் கவுதம் கம்பீர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இவர் இந்திய மட்டைப் பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு...
பாகிஸ்தான் இராணுவம் நல்லமுறையில் நடத்தியது – பிடிபட்ட விமானியின் பேச்சால் நிம்மதி
பிப்ரவரி 26 அன்று காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டிச் சென்ற போது, ஒரு விமானம் பாகிஸ்தான்...
உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுமா? – ஐபிஎல் தலைவர் பேட்டி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் காரணமாக, உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்கிற கருத்து வலுவடைந்து வருகிறது. பயங்கரவாதத்தை...
மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை வென்றது இந்தியா
பெண்களுக்கான 6 ஆவது 20 ஓவர் உலகக் கோப்பை மட்டைப்பந்தாட்டப் போட்டி மேற்கிந்தியத்தீவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக...
கிரிக்கெட் மைதானத்தில் இந்திய தேசிய கீதம் பாடிய பாகிஸ்தானியர்
ஆசியக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி கடந்த 19-ம் தேதி நடந்தது. இந்தப் போட்டியில் களத்திலும், மைதானத்திலும்...
இழிவான அரசியல் செய்யும் இந்தியா – கமல் காட்டம்
ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16-ம் தேதி உத்தரவிட்டது. தற்போது...










