Tag: பள்ளிக்கல்வித்துறை

100 தலைமையாசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா விருது – விவரங்கள்

அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது அளிக்கப்படுகிறது. இவ்விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய தேர்வு குழுக்கள் அமைக்க வேண்டும் என...

அரையாண்டுத்தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரேவினாத்தாள் முறையில் அரையாண்டு மற்றும் பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன....

காலாண்டுத்தேர்வுகள் மற்றும் ஆயுசபூசை விடுமுறை குறித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, 12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ம்...

பள்ளிவிழாக்களில் திரைப்படப்பாடல்களுக்குத் தடை – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. பள்ளி, மாணவர்கள் மற்றும் நிர்வாக நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகளைக் கல்வித் துறை...

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – விவரம்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது அதன் முழு விவரம் வருமாறு...... இவ்வாண்டு 12 ஆம்...

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு – அரசு மற்றும் தனியார்பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர, சுமார்...

10,11,12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதாதவர்கள் – அதிர்ச்சித்தகவல்

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.ஏராளமானோர் இத்தேர்வுகளை எழுதவில்லை. முதல் நாள் நடந்த மொழிப்பாடத்தேர்வையே சராசரியாக 40 ஆயிரம்...

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன....

ஜன3 முதல் திரும்பும் இயல்பு நிலை

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்......

சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் வருகை அதிகரிப்பு – அமைச்சர் தகவல்

திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியின்...