Tag: நீட் தேர்வு
நீட்டுக்கு எதிராக, தமிழன் என்கிற உணர்வோடு நடிகர் சூர்யா எழுதிய காத்திரமான கட்டுரை
இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! - தமிழர்கள் நாம் கைகோப்போம்... நம் குழந்தைகளின் கல்விக்காக! சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப்...
அனிதா தற்கொலை, இந்திய தமிழக அரசுகள் எடுத்த நரபலி – தமிழீழத்திலிருந்து தீபச்செல்வன்
மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு சிறுவயதிலிருந்தே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் நுழைவுத்...
தமிழ் வழிக் கல்வி அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்படும் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவமாணவர் சேர்க்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: நீட் தேர்வின் அடிப்படையில்...
எளியமக்களின் சாபம் மோடியை வீழ்த்தும் – கண்கலங்க வைக்கும் உண்மை நிகழ்வு
திமுகவின் அரியலூர் மாவட்டச்செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு ஏழைப்பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். மோடி அரசின் இக்கொடிய திட்டம் எவ்வளவு ஆழமாக...
ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தருவதா? -எடப்பாடிக்கு எதிர்ப்பு
பாரதீய சனதா சனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்திருக்கும் தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. இயக்குநர் வ. கவுதமன் விடுத்துள்ள அறிக்கையில்.... நமக்கு சோறு தருபவர்...
இந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்றார்கள், நான் இந்தியே கற்பதில்லை என முடிவெடுத்தேன் – கனிமொழி காட்டம்
மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து கோயம்புத்தூரில் நடந்த கருத்தரங்கில் கனிமொழி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,...
நீட் தேர்வு மட்டுமின்றி தமிழக உரிமைகளுக்காகவும் போராடும் மாணவர்கள் – தலைவர்கள் ஆதரவு
தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவை தகர்க்கும் நீட் நுழைவுத் தேர்வை உடனே நீக்கக் கோரி, அனைத்துக்கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 23 மாணவர் அமைப்புகளை...
முதல்வர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் – எடப்பாடி பேச்சால் அதிர்ந்த மோடி
மத்திய திட்டக் கமிஷனை கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் (கொள்கை குழு) என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிதி...
அதிரடி போராட்டம், அதிர்ந்த கிரண்பேடி – புதுச்சேரி பரபரப்பு
நீட் தேர்வில் இருந்துப் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வகையில் அவசர சட்டம் இயற்ற வேண்டுமென அரசை வலியுறுத்தி 'நீட் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு' சார்பில்...
தமிழகம் எரிமலையாக வெடிக்க ஜல்லிக்கட்டு மட்டும் காரணமல்ல, என்பது தெரியுமா மோடி அவர்களே?
கடந்த சில நாள்களாக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளையெல்லாம் தாண்டி, மாணவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வரலாறு காணாத வகையில் தமிழகமெங்கும், அறப்போரை நடத்தி வருகிறார்கள்....










