Tag: நீட் தேர்வு
தமிழகத்தில் மட்டும் ஏன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – இராகுல்காந்தி கேள்வி
மத்தியில் காங்கிரசு ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று இராகுல்காந்தி உறுதியளித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராகத் தற்கொலை செய்த அனிதாவின் குடும்பத்தினரை...
நீட் தேர்வையும் புதிய தேசிய கல்விக்கொள்கையையும் எதிர்ப்பது ஏன்? – மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் கலந்து கொண்டனர். இந்த...
பொறியியல் கலந்தாய்வு மீண்டும் தள்ளிவைப்பு ஏன்? – அமைச்சர் விளக்கம்
நீட் தேர்வு முடிவு வெளியாகாததால், தமிழகத்தில் இன்று துவங்க இருந்த பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக...
1 முதல் 12 ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பு விவரம் – அமைச்சர் அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான அனைத்து நடவடிக்கைகளும் சற்று தாமதமாக தொடங்கின. இதில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான...
உக்ரைனில் கர்நாடக மாணவர் உயிரிழக்க நீட் தேர்வு காரணம் – முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு
இரசியா உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது.ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடரும் போரில், உக்ரைனின் கார்கிவ் நகரில் மார்ச் 1 ஆம் தேதி காலை இந்திய...
நீட் தேர்வை காங்கிரசு கொண்டு வந்தது திமுக ஆதரித்தது என்பது சரியா? – விளக்குகிறார் விடுதலை இராசேந்திரன்
காங்கிரசுக் கட்சி 2012 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது முதன் முதலாக நீட் தேர்வு அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை இணை அமைச்சராக...
நீட் எதிர்ப்பில் பின்வாங்கமாட்டோம் – மு.க.ஸ்டாலின் உறுதி
பிப்ரவரி 19 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்,காணொலி வாயிலாக, கோவை மாவட்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நேற்று...
அதிர்ச்சியளித்த ஆளுநர் திருப்பியடித்த மு.க.ஸ்டாலின்
இந்திய ஒன்றியம் முழுவதும் மருத்துவக் கல்வியில் சேருவதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் தேர்வு, மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்படி கொண்டு...
ஒவ்வொரு முறையும் பிச்சைப்பாத்திரம் ஏந்தி வருகிறோம் இது நல்லதல்ல – டி.ஆர்.பாலு பேச்சு
நாடாளுமன்றத்தில் நேற்று டி.ஆர்.பாலு பேசிய பேச்சு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அவர் பேசியதாவது...., தற்செயலாக நாளை (பிப்ரவரி 3) அறிஞர் அண்ணா நினைவு தினம்...
தமிழ்நாடு அரசுக்கு முழுமையான ஆதரவு – சீமான் அறிவிப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச்...