Tag: தில்லி
துப்பாக்கிச் சூட்டில் விவசாயி உயிரிழப்பு – தில்லியில் பதற்றம்
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட...
தில்லியில் விவசாயிகள் மீது தடியடி கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு – தலைவர்கள் கண்டனம்
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 11...
மம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு
இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்" - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.......
கடவுளின் குழந்தைகள் மற்றும் நாட்டின் முதுகெலும்புகள் தொடர்பாக டிடிவி.தினகரன் கோரிக்கை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்... தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு...
மோடி மண்டியிட்டு வணங்கியது எதனால்?
தில்லி எல்லைகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி நடத்திவரும் போராட்டம் 25 ஆவது நாளை...
மூலவரை நோக்கித் திரும்புகிறது விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தில்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்தச் சட்டங்கள்...
விவசாயிகளின் அவலத்தைத் தாங்க முடியாமல் சீக்கிய மதகுரு தற்கொலை – தில்லி அதிர்ச்சி
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 22 ஆவது நாளாகத் தொடர்கிறது.ஆனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும்...
தில்லி விவசாயிகள் போராட்டம் – அதானியைத் தொடர்ந்து அம்பானியும் அலறல்
அதானி அலறியதையும் அறிக்கை விட்டதையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்று அம்பானி அலறுகிறார். ஜியோவிலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் வெளியேறுகிறார்களாம். “விவசாயிகள் போராட்டத்தை ஆதரியுங்கள், ஜியோவிலிருந்து...
தில்லி போராட்டத்துக்கு ஆதரவு – தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக்குழு போராட்ட விவரங்கள்
மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராடும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (12.12.2020) காவிரி உரிமை மீட்புக்...
தில்லி விவசாயிகள் போராட்டத்தில் வியக்க வைக்கும் பெண்கள்
”நாங்கள் எங்கள் வீடுகளையும், இயக்கத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்”. - விவசாயிகளின் போராட்டத்தில் பெண்கள் – ............................................... ”வீட்டு வேலைகள் செய்வதையும், ஆர்ப்பாட்டங்களில் கலந்து...










