Tag: சசிகலா

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? எப்போது முடிவு தெரியும்?

2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.அதன்பிறகு,அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். இதையடுத்து, தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்...

மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி – எடப்பாடி இறங்கி வந்தது எதனால்?

திருச்சி விமான நிலையத்தில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உருவாகுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு...

அதிமுக ஒன்றிணைந்தால் எடப்பாடியே முதல்வர் வேட்பாளர் – சசிகலா சம்மதம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று சசிகலா மதுரை சென்றார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர்...

மிரட்டும் பாஜக மிரளும் அதிமுக – மோசமான முன்னுதாரணம்

கடந்த சில நாட்களாக அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடந்தது. சேலம்...

அதிமுக இணைப்பு – எடப்பாடி கருத்துக்கு சசிகலா பதிலடி

அதிமுக 53 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் எம்.ஜி.ஆர்....

அதிமுக ஒருங்கிணைவது எப்போது? – கட்சியினர் கூறுவது என்ன?

புதுச்சேரி முன்னாள் ஆளுநரும் தற்போது பாஜக உறுப்பினருமான தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அதிமுக – பாஜக...

எடப்பாடி உள்ளிட்டு அனைவரும் ஒன்றிணைவர் – திவாகரன் கருத்து அதிமுகவினர் மகிழ்ச்சி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக நான்காகச் சிதறிக் கிடக்கிறது.எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா,டிடிவி.தினகரன் ஆகியோர் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் நால்வரையும் ஒன்றிணைத்து அதிமுகவுக்குப்...

அதிமுக செயற்குழுவின் 9 ஆவது தீர்மானம் கிளப்பியுள்ள சர்ச்சை

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து...

இறங்கி வருகிறார் எடப்பாடி ஒன்றிணைகிறது அதிமுக

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக இரண்டாக உடைந்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பொதுக்குழுவைக் கூட்டிய அவர்,...

சசிகலா விவகாரம் – முன்னாள் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரிந்துகிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் எண்ட்ரி ஆகிவிட்டேன் என்று சசிகலா பேட்டி...