Tag: ஏ.ஆர்.ரகுமான்

தமிழ்தான் இணைப்பு மொழி – பாஜகவுக்குப் பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்

சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தகவல்...

ஒற்றைப் புகைப்படம் மூலம் ஒன்றிய அரசுக்கு எதிர்வினை – ஏ.ஆர்.ரகுமானுக்குக் குவியும் பாராட்டுகள்

நேற்று தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 ஆவது கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அதில் அவர் பேசும்போது,...

பின்வாங்கும் பேச்சே இல்லை – மூப்பில்லாத் தமிழே தாயே பாடல் வரிகள் மற்றும் காணொலி

நேற்று (24.3.2022) துபாயில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியின் போது 'மூப்பில்லாத் தமிழே ! தாயே' தனிப்பாடல் வெளியிடப் பட்டது.தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள...

ஏ.ஆர்.ரகுமான் மீது பாசக கோபம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 158 தொகுதிகளில் வென்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அறிக்கை

வடஇந்தியக் கலையுலகம் ஏ.ஆர். இரகுமானை புறக்கணித்தால் தமிழ்த்திரையுலகம் வடஇந்தியக் கலைஞர்களை புறக்கணிக்கும் என்று இசைப்புயல் ஏ.ஆர்.இரகுமானுக்கு ஆதரவாக தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தலைவர் கவிஞர்...

ஏ.ஆர்.ரகுமான் போல் அன்பு பணிவு திறமை கொண்ட 12 வயது சிறுவன்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை...

மக்களை மந்தைகளாக காட்டும் வக்கிரம் – சர்கார் விமர்சனம்

பொதுவாகச் சொல்வதென்றால் நான் மசாலாக் கலவைப் படங்களின் ரசிகன்தான். சண்டையாகவோ அதிரடி வசனங்களாகவோ நாயகனின் மிதமிஞ்சிய சாகசங்கள் வருகிறபோது, இப்படியெல்லாம் யதார்த்தத்தில் நடக்குமா என்று...

கார்ப்பரேட் கிரிமினல் கலாநிதிமாறனா? விஜய்யா?

கிசுகிசுக்கள் என்றால் சினிமாதான். அடுத்ததுதான் அரசியல். கொஞ்சம் கிக் குறைவு என்றாலும் கூட. இப்படி கிசுகிசுக்களை வாசிக்கிற கிளுகிளுப்பை தருகிறது சர்கார் படம். கிசுகிசுக்களில்...

மீ டூ வை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது – ஏ.ஆர்.ரகுமான் எச்சரிக்கை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மீடூ இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதில் குறிப்பிடப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் பெயரும், குற்றம் சாட்டப்ட்டவர்களின் பெயரும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று...

ஒரே வரியில் கேரளாவின் துயரை உலகெங்கும் கொண்டு சென்ற ஏ.ஆர்.ரகுமான்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், இதுவரை 368 பேர் உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்து, இருக்க இடமின்றி மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண...