Tag: உச்சநீதிமன்றம்
ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற கருத்துரை தீர்ப்பு – கி.வெ கடும் விமர்சனம்
ஆளுநர் அதிகாரம் குறித்து வெளிச்சம் காட்ட வேண்டிய உச்ச நீதிமன்றம் இருட்டில் தள்ளிவிட்டது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் குற்றம் சாட்டியுள்ளார்....
விஜய் வழக்கில் தமிழின அவமதிப்பு – சீமான் கொதிப்பு
கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று நாம் தமிழர்...
கரூர் சிக்கலில் சிபிஐ விசாரணை ஏற்புடையதல்ல – சீமான் கருத்து
செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி...
கரூர் துயரத்துக்கு விஜய்தான் முழுப்பொறுப்பு – உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைப்பு
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி வில்லிவாக்கம் தினேஷ்...
உச்சநீதிமன்றத்தில் விஜய் கட்சி புதியமனு – விஜய் ஒப்புதலுடன் நடந்ததா?
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வடக்கு...
உச்சநீதிமன்ற உத்தரவு – பாஜகவின் சூழ்ச்சிக்குப் பின்னடைவு
பீகார் மாநிலத்தில் இவ்வாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 இலட்சத்திற்கும் அதிகமான...
பீகார் சிக்கல் – தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி
பீகார் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள்...
புத்தரும் காந்தியும் பிறந்த மண்ணில் இப்படி ஒரு தீர்ப்பா? – பழ.நெடுமாறன் வேதனை
ஈழத் தமிழ் அகதிகளுக்கெதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்கள் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்...
தேசிய கல்விக் கொள்கை பற்றி உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு – பாஜக அரசுக்குப் பின்னடைவு
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்...
ஏழு மாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார் செந்தில்பாலாஜி – விவரம்
2024 செப்டம்பரில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணைமுதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்....










