Tag: இலங்கை
தமிழினப் படுகொலை குற்றவாளிகளுக்கு துணை நிற்பதா? – ஜெயம்ரவிக்கு உலகத் தமிழர்கள் எதிர்ப்பு
நடிகர் ஜெயம்ரவி, தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.இப்போது பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வருகிறார்.அதற்காகவே விவாகரத்து செய்கிறார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில்...
கச்சத்தீவை மீட்க தீர்மானம் – செயலலிதா ஓபிஎஸ் ஆகியோரைத் தொடர்ந்த மு.க.ஸ்டாலின்
ஏப்ரல் 2,2025 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மான விவரம்......
தமிழீழப் பகுதிகளில் சிங்களக் கட்சி வெற்றி – எப்படி நடந்தது?
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார...
இலங்கை தேர்தலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – மக்கள் வரவேற்பு
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14,2024 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் தேர்தல் பரப்புரைகள் ஆகியன நடந்து வருகின்றன....
பதவியேற்றதும் பாராளுமன்றத்தைக் கலைத்த அனுர – இலங்கை பரபரப்பு
இலங்கையில் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன்...
தமிழீழத்தில் விலைபோகாத தமிழர்கள் – அதிபர் தேர்தல் குறித்து ஐங்கரநேசன் அறிக்கை
இலங்கையின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 21,2024 அன்று நடந்தது. இத்தேர்தலில், என்பிபி கட்சியின் அனுர திசநாயக 56.3 இலட்சம் வாக்குகள்...
நீண்ட இழுபறிக்குப் பின் இலங்கை புதிய அதிபர் தேர்வு – இந்தியாவுக்கு பாதிப்பு?
இலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் வெடித்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். அதன்பின்,...
அதிபர் தேர்தல் – தமிழ் பொதுவேட்பாளர் பரப்புரை தொடக்கம்
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் சிங்களத் தரப்பில் பலமுனைப் போட்டி...
சீன அரிசியால் புற்றுநோய் ஆபத்து – தமிழீழ மக்களுக்கு ஐங்கரநேசன் எச்சரிக்கை
சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக...
தப்பி ஓடிய பிரதமர்கள் – நேற்று இராஜபக்சே இன்று ஹசீனா நாளை?
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் வலுவான பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா.இந்தியாவுடன் நீண்டகால நட்பு கொண்டிருந்த இவர்,1996 ஆம் ஆண்டிலும் பின்னர் 2009 ஆம்...










