Tag: இலங்கை

சீன அரிசியால் புற்றுநோய் ஆபத்து – தமிழீழ மக்களுக்கு ஐங்கரநேசன் எச்சரிக்கை

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக...

தப்பி ஓடிய பிரதமர்கள் – நேற்று இராஜபக்சே இன்று ஹசீனா நாளை?

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் வலுவான பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா.இந்தியாவுடன் நீண்டகால நட்பு கொண்டிருந்த இவர்,1996 ஆம் ஆண்டிலும் பின்னர் 2009 ஆம்...

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஏன்? – ஐங்கரநேசன் விளக்கம்

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இலங்கையில் தமிழர் ஒருவரால் ஒரு போதும் அதிபராக வரமுடியாது என்பது...

இலங்கை அதிபர் தேர்தல் அறிவிப்பு – தமிழீழ மக்கள் சார்பில் பொதுவேட்பாளர்

2019 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபராகப்...

மு.க.ஸ்டாலின் வாழ்த்துரைக்குத் தடை – ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொளி உரையை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசுக்கு, வைகோ கடும் கண்டனம்...

தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றம் – தடுத்த நிறுத்த ஐநா அமர்வில் அன்புமணி வேண்டுகோள்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வு நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித...

தமிழர் நிலத்தில் புதிய முருகன் கோயில்கள்

இலங்கையில் தமிழர் பூர்வீகப் பகுதிகளில், தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றம், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இலங்கையில்...

இந்தியா இந்த அளவுக்கு இறங்கிப் போவது ஏன்? – அன்புமணி சாட்டையடி

இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது என்று அன்புமணி இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள...

ஈழத்தமிழர்களைக் கைகழுவிய இந்திய அரசு – பழ.நெடுமாறன் கண்டனம்

ஐ.நா. மனித உரிமை ஆணையம், சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள...

சிங்களர்களுக்கு நெருக்கடி தரும் ஐநா தீர்மானம் – இந்தியா நழுவல் அன்புமணி வருத்தம்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட...