Tag: இரட்டை இலை
பாஜக ஓபிஎஸ் அணி கூட்டணி உறுதி – இரட்டை இலை சின்னத்தில் போட்டி
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.அதன்படி, இருவரும்...
இரட்டை இலைச் சின்னத்தை முடக்கத் திட்டம்?
தஞ்சாவூரில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழுக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... எடப்பாடி...
தேர்தல் ஆணையத்தின் கடைசிவரியால் ஓபிஎஸ் மகிழ்ச்சி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிச்சாமி ஆகியோர்...
போட்டி போட்டு பாஜகவிடம் மண்டியிடுவதா? – அதிமுகவினர் மீது தமிழ் மக்கள் கோபம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அரசியல்...
மாயத்தேவர் மரணத்தில் வெளிப்பட்ட உண்மை – அதிமுக நிலைகுறித்த விமர்சனம்
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் வசித்து வந்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் (வயது 88). வயது மூப்பு காரணமாக இவர், வீட்டில் இருந்தபடியே...
அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் – சசிகலா திடீர் பேச்சு
பூந்தமல்லி குமணன்சாவடி பகுதியில், வி.கே.சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது....... திமுகவினர் திராவிட மாடல் என்று அனுதினமும் சொல்லிக்கொண்டு, நம் திராவிடத்...
தொப்பி சின்னத்துடன் ஆர்கேநகர் மக்களைச் சந்திப்பேன் – தெம்பாய்ப் பேசும் தினகரன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த மார்ச்சில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 12- தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்த...
மருத்துவர் இராமதாசு சொன்னபடியே நடக்கிறது – ஆர்.கே நகர் தேர்தல் தேதி அறிவிப்பு
முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு டிசம்பர் 31–ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று...
ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் – மருத்துவர் இராமதாசு கருத்து
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்...
இரட்டைஇலை முடக்கம் ஒரு அரசியல் பலாத்காரம் – பாஜகவைச் சாடும் எழுத்தாளர்
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் நேரத்தில் இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டிருப்பது மத்தியில் ஆளும் பாஜகவின் அதிகார துஷ்பிரயோகமே என்கிற கருத்து எல்லோருக்கும் இருக்கிறது. அதற்கு வலுச்...










