Slide
வடநாட்டுத் தலைவர்கள் சிலை தமிழ் நாட்டில் எதற்காக ? – கவிஞர் முத்துலிங்கம் கேள்வி
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக சங்கத்தின் முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சங்கரபாண்டியன் அவர்களின் நினைவுநாள் விழாஅண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...
மருத்துவர் சரவணன் தமிழர் என்பதாலேயே கொல்லப்பட்டிருக்கலாம் – சிபிஐ விசாரணை கோரி போராட்டம்
நாட்டின் சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனமாக, டெல்லியிலுள்ள எய்ம்ஸ் கருதப்படுகிறது. இங்கு பட்டமேற்படிப்பு பயின்று வந்த மருத்துவர் சரவணன், ஜூலை 10 ஆம் தேதி...
தமிழகப் பள்ளிகளுக்கு இந்துத்துவாவைப் பரப்பும் விவேகானந்தர் ரதத்தை அனுமதிப்பதா? – கி.வீரமணி கோபம்
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி, வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்க உள்ளது....
சேலம் சிறையை முற்றுகையிடுவோம் – தமிழக அரசுக்கு சீமான் எச்சரிக்கை
ஹரித்துவாரில் வள்ளுவப்பெருந்தகையின் சிலை அவமதிப்பைக் கண்டித்தும், காஷ்மீரில் நடக்கும் மனிதப்பேரவலத்தைக் கண்டித்தும், சமூகச்செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், கல்விக்கடனை அடைக்க...
ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஜி.டி.நாயுடு பேரில் அறிவியல் விருது அறிவிப்பு
ஈரோடு புத்தகத் திருவிழா “மக்கள் சிந்தனைப் பேரவை” என்கிற அமைப்பின் மூலம் 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஈரோடு வ உ சி...
அரசு மருத்துவமனையிலிருந்து நற்சான்றிதழ் – ரசிகர்கள் முன் நடிகர் சூர்யா பெருமிதம்
நடிகர் சூர்யா தன்னுடைய 42 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி...
மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் விக்ரம்?
அரிமாநம்பி பட இயக்குநர் ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நயன்தாரா நடிக்கும் இருமுகன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இப்படம் முடிந்ததும் திரு இயக்கும் “கருடா “ படத்தில் விக்ரம்...
கபாலி – ரஜினியின் குற்றமும் ரசிகர்களின் குற்றமும்!
பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் பல்வேறு சர்ச்சைகளுக்கும் மத்தியில், பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஜூலை 22 வெள்ளியன்று வெளியானது. இப்படம் வெளியான அதே...
தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை – யாழ்ப்பாணத்தில் தமிழ் அமைச்சர் பேச்சு
தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது. சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், திருமுறைகள்< சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை...
தமிழக நிதிநிலை அறிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு – தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி
15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் ரோசய்யா உரையுடன் ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீது 22-ம் தேதி வரை...