Slide
மோடி, நிர்மலாசீதாராமன் படங்களைச் செருப்பால் அடித்த தமிழர்கள்
மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான பார்ப்பன பாஜக-வின் அலுவலக முற்றுகைப் போராட்டம் சென்னையில் மே பதினேழு இயக்கத்தினால் 03-09-2017 அன்று நடத்தப்பட்டது. அந்நிகழ்வு பற்றி...
அனிதாவுக்கு ஆதரவாகப் போராடிய அமெரிக்கத் தமிழர்கள்
நீட்டை எதிர்த்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்! அனிதாவிற்கு மரியாதை செலுத்தினர் செயின்ட் லூய்சு, செப். 3- அமெரிக்காவின் பல மாநிலங் களில் நீட்டை எதிர்த்தும், அனிதாவுக்கு...
நளினிசிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ்காரர் எழுதிய சாட்டையடி மடல்
அன்புள்ள திருமதி.நளினி சிதம்பரம் அவர்களுக்கு., இதை நான் உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் எழுதாமலும் இருக்க முடியவில்லை. நீங்கள் காங்கிரஸ் உறுப்பினரல்ல.தொழில்...
பிணந்தின்னி அரசியல் செய்யும் பாஜக – எச். ராஜாவை வெளுத்த அருள்மொழி
‘பிணந்தின்னி அரசியல்’ மாநிலமே கொதிநிலையில் இருக்கின்ற நிலையில், காலையில் நியுஸ்7 தொலைக்காட்சியில் தோழர் Sugitha Sugi நெறியாள்கையில் நீட் / அனிதாவின் மரணம் பற்றி...
நீட் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதா? – உண்மை இதுதான்
நீட்- பொய் பரப்புரைகளும் உண்மைகளும். பொய்: நீட் காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. உண்மை: நீட் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களால் இயற்றப்பட்ட...
அனிதா மரணம், பாஜக செய்த தமிழினப்படுகொலை – சீமான் சீற்றம்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள தங்கை அனிதாவின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு சீமான் , நல்லதுரை, மணி.செந்தில் மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்ட...
அனிதாவின் இறுதிநிகழ்வு – காவல்துறை சூழ்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் தான் குழுமூர். அந்த கிராமத்தில் ஒரு சிறிய அறையின் அளவில் சிமெண்ட் பூசப்படாத, தரை கூட...
நீட் தேர்வை இரத்து செய்தால்தான் இறுதிநிகழ்வு – அனிதா குடும்பத்தினர் முடிவு
நீட் கொடுமையால் தகுதியிருந்தும் மருத்துவம் படிக்கமுடியாமல் போனதால் மனம்நொந்த மாணவி அனிதா, நேற்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இந்நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதனால்,...
அனிதா அநியாய மரணம் – எங்கும் போராட்டம், மோடி உருவபொம்மை எரிப்பு
நீட் தேர்வு காரணமாக நன்றாகப் படித்திருந்தும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத சோகத்தில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தமிழக மக்களை உலுக்கிவிட்டது....
அனிதா தற்கொலை, இந்திய தமிழக அரசுகள் எடுத்த நரபலி – தமிழீழத்திலிருந்து தீபச்செல்வன்
மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு சிறுவயதிலிருந்தே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் நுழைவுத்...










