Slide

கடலில் மூழ்குமா யாழ்ப்பாணம்? – சர்வதேச அமைப்பின் எச்சரிக்கையால் பதற்றம்

2040 ஆம் ஆண்டுவாக்கில் இலங்கையின் சில பகுதிகள் கடலில் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் கவனத்திற்கு உள்ளாகியுள்ள காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான...

அருண்ராஜாகாமராஜுக்குக் கிடைத்த அதிர்ஷ்டக் கல்

நெருப்புடா உட்பட பல புகழ்பெற்ற பாடல்களை எழுதிய பாடலாசிரியர், பாடகர் ஆகியன மட்டுமின்றி ராஜாராணி தொடங்கி ரெமோ வரை பல படங்களில் நடித்த நடிகர்...

நம் முன்னோருக்கு உணவுதான் மருந்து, நமக்கு மருந்துதான் உணவு – விவசாய அமைச்சர் வேதனை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பிரதேசங்களை நோக்கி சுற்றுலாப் பயணிகளை வசீகரிப்பதில் எமது இயற்கைச் சூழலும் தொல்லியற் சின்னங்களும், வணக்கத்தலங்களும் பெரும் பங்காற்றுகின்றன. அந்தப் பங்களிப்புக்கு...

மருது பாண்டியர் நடத்தியதே முதல் இந்திய விடுதலைப் போர் – சான்றுகளுடன் நிறுவும் கட்டுரை

1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் “முதல் இந்திய விடுதலைப் போர்” என்று தில்லி அரசு...

உலகின் பிற நாடுகளில் தமிழின் பெருமை அறியப்பட தமிழர்கள் உதவவேண்டும் – பொன்.அன்பழகன்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ‘மராட்டிய தமிழர்கள் நிதியுதவி செய்யுங்கள்’ என இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி பொன்.அன்பழகன் வேண்டுகோள் விடுத்து...

தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர், திருக்குறளை வெள்ளித் தகட்டில் செதுக்கி சாதனை

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்ற பாரதியின் வரிகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் வள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் பெருமை சேர்த்துக்...

நோய் மனிதர்களைச் சமமாகப் பார்க்கிறது, மருத்துவம் ஏற்றத்தாழ்வாக உள்ளது – மருத்துவர் எஸ்.குருசங்கர் வேதனை

மதுரையில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையான மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஏழை, பணக்காரர், கிராமம், நகரம் என்ற எந்த வேறுபாடுமின்றி மருத்துவத்தின் சேவைகளும், அவற்றின்...

சிங்களப் பேரினவாத மிருகம் தன் இரத்த வெறிக்கு தமிழர்களைக் கொல்கிறது – மே 17 இயக்கம் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி இரவு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துள்ளுந்தில் (மோட்டார் பைக்) சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர்களை வழிமறித்து...

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் – மோடி அரசுக்கு சீமான் கோரிக்கை

மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரத்தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் 1968-ம்...