Slide

அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன் -சிறை வாயிலில் மாணவி வளர்மதி உறுதி

தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழக இதழியல் மாணவியுமான வளர்மதி, நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக...

வேலைக்காரன் பட வெளியீடு தள்ளிப்போனது

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மோகன்ராஜா இயக்க சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் வேலைக்காரன் படம்,செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். இப்போது...

குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி கோவை சிறையில் இருந்து விடுதலை ஆனார்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகத் துண்டறிக்கை பிரசாரம் செய்த வளர்மதியும், ஜெயந்தியும் ஜூலை-12 ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில் கைது செய்யப்பட்டனர். ஜூலை-12...

எளிய மக்களின் மனசாட்சியின் குரல் மதிப்புமிகு கௌரி லங்கேஷ் – சீமான் புகழ் வணக்கம்

கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெருமதிப்பிற்குரிய...

நீட் தேர்வை நீக்கக்கோரி அரசாங்க வேலையை உதறிய ஆசிரியை – வாழ்த்துங்க அந்த வீரத்தமிழச்சியை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது வைரபுரம் கிராமம். அங்கு இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார் சபரிமாலா ஜெயகாந்தன். அவர்,...

செம்மணி இனப்படுகொலைப் புதைகுழி – துயரம் தோய்ந்த நாட்களை நினைவுகூரும் தீபச்செல்வன்

செம்மணிப்படுகொலைப் புதைகுழியை நினைவுகூர கிருசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது! இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே...

தமிழன் ஆளவேண்டும் என்று சொன்னது ஏன்? – ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஆளப்போறான் தமிழன் என்று நாங்கள் பாட்டு போட்டிருக்கோம் அதைச் செயல்படுத்தவேண்டியது நீங்கள்தான்...

நீட்டுக்கு எதிராக, தமிழன் என்கிற உணர்வோடு நடிகர் சூர்யா எழுதிய காத்திரமான கட்டுரை

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! - தமிழர்கள் நாம் கைகோப்போம்... நம் குழந்தைகளின் கல்விக்காக! சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப்...

இந்தப் பேட்டிதான் கவுரிலங்கேஷின் உயிரைக் குடித்ததா?

யார் இந்த கௌரிலங்கேஷ்? லங்கேஷ் என்ற கன்னட வார இதழ் கர்நாடக அரசியல் சமூக வட்டாரங்களில் மிகப் பிரபலமானது. கௌரியின் தந்தையான லங்கேஷ்தான் இந்த...

மனிதகுலம் சகிக்கமுடியாத கொலை- கௌரி படுகொலைக்கு தீபச்செல்வன் கண்டனம்

இந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டடார் பத்திரிகையாளர் கௌரி. இதற்கு இந்திய ஒன்றியமெங்கும் கடும் கண்டனங்களும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன. கர்நாடக மாநிலத்தில்...