திரைப்படம்
நோட்டா அரசியல்படமா? அரசியல்வாதிகள் படமா?
ஒருநாள் முதல்வனே அத்தனை விசயங்களைச் செய்த கதையைச் சொன்ன சினிமாவில் அந்த நாற்காலி 15 நாட்களுக்குக் கிடைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்ல...
தமிழகத்தில் வேற்றுமொழி ஆதிக்கம் பருந்துபோல் வட்டமடிக்கிறது – இயக்குநர் பேரரசு பேச்சு
புதுநடிகர் நேதாஜி பிரபு நாயகனாக நடித்துள்ள படம் `ஒளடதம்`. இப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி . இது மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும்...
பரியேறும் பெருமாள் படத்துக்கு கமல் பாராட்டு – படக்குழு மகிழ்ச்சி
அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "பரியேறும் பெருமாள்" படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும்,இயக்குநர்...
பரியேறும்பெருமாள் படம் அல்ல பாடம் – சீமான் பாராட்டு
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து இரசித்த பிறகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,..... பல படங்களை...
மணிரத்னத்துக்கு காப்பி அடிக்கக்கூடத் தெரியல – வெளுக்கும் எழுத்தாளர்
செக்கச் சிவந்த வானம். இடைவேளை வரை வந்துள்ளது. கொல போர். சிம்பு வரார். போறார். பிரகாஷ் ராஜ் பேசறார். விஜய் சேதுபதி வரார். கத்துறார்....
செக்கச் சிவந்த வானம் – திரைப்பட விமர்சனம்
மணிரத்னம் சார், தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டேன். 6.40 ஷோவுக்கான டிக்கெட் 6.30 வரை இருந்தது எனும் போதே கொஞ்சம் யோசித்தேன். என்ன செய்ய...
பிக்பாஸ் நிகழ்ச்சி ஏமாற்று வேலையா? கமலும் துணை போகிறாரா?
பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை விஜய் தொலைக்காட்சி நடிகை ஐஸ்வர்யாதத்தாவுக்கு அனுசரணையாக நேயர்களின் வாக்குகளில் தில்லுமுல்லு செய்வதாக நம்பப்படுகிறது. வெளிப்படையாகவே ஐஸ்வர்யா நிகழ்ச்சியில் தொடர்வதற்கு ஏதுவாக...
தாய்மொழியில் கையெழுத்திடுவோம் – பரப்புரை தொடங்கிய நடிகர் ஆரி
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” என்கிற தலைப்பினை சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்க, நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம்...
இனி தமிழில் மட்டுமே கையெழுத்து என்ற நடிகருக்குக் குவியும் பாராட்டுகள்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் , இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் ,...
கலைஞர் விழாவில் கண்ணீர் விட்டு அழுத பிரபு – காரணம் ஜெயலலிதா
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்த கலைஞர்ருக்குப் புகழ் வணக்கம் செலுத்தும் வகையில், திரைப்படக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து, மறக்க முடியுமா கலைஞர் எனும் தலைப்பில்...










