கல்வி
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை – அமைச்சர் வெளியிட்டார்
தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அதில், 10,...
தமிழில் படித்தால் கட்டணம் இல்லை – தேர்வுத்துறை அறிவிப்பு
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலித்து சனவரி 20 ஆம் தேதிக்குள் இணையம் மூலம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து...
சோனியா காந்தி எதிர்ப்பு – பணிந்தது ஒன்றிய அரசு
எதிர்ப்புகள் வலுத்த நிலையில் சர்ச்சைக்குரிய கேள்வியைக் கைவிடுவதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வின் கேள்வித் தாளில் "வாசிப்பு...
ஜன3 முதல் திரும்பும் இயல்பு நிலை
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்......
19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு...
புதிய கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் தமிழர் மெய்யியல் தேவை – பெ.மணியரசன் கோரிக்கை
இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை எனக்கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை...
தமிழினத்தின் சிறப்பை வெளிப்படுத்த கலையியல் கல்வி – தமிழ்நாடு அரசு முடிவு
ஓவியம், சிற்பம், நாடகம், நாட்டியம், இசை, திரைப்படம் உள்ளிட்ட கலைகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறைக் கலைஞர்களுக்கு உந்துதல் அளிக்கவும் அழகியல் தொடர்பான புதிய,மேம்படுத்தப்பட்ட...
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும்,...
நீட் தேர்வால் தமிழகத்துக்கு இவ்வளவு ஆபத்துகளா? – ஏகே.ராஜன் குழுவின் அதிர்ச்சி அறிக்கை
நீட் நுழைவுத் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களின் உயிரைக் குடிப்பதற்கான உயிர்க் கொல்லியாக அமைந்திருக்கிறது. மருத்துவப் படிப்பில் தகுதியின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை...
நீட் தேர்வால் இன்னுமொரு உயிர்ப்பலி – இதையுமா இப்படிப் பார்ப்பது?
மருத்துவப்படிப்புக்கு பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்ததற்கு மாறாக நீட் எனும் புதிய தேர்வு முறையை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது....










