Tag: வாசுகி

வாடி வாசுகி, வந்து என்னோடு ஆயிரம் சண்டைகள் போடு – ஒரு கவிஞனின் நெகிழ்ச்சி

ஈழத்தைச் சார்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவர் வ.ஐ.ச.ஜெயபாலன். உலகெங்கும் ஏதிலியாய்த் திரிந்துகொண்டிருக்கும் அவருக்குக் குடும்ப வாழ்விலும் சோகம். மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். மனைவியை மீண்டும்...