Tag: மதுரை உயர்நீதிமன்றம்
கோயில்களில் தமிழ் வழிபாடு – நீதிமன்றத் தீர்ப்போடு 5 கோரிக்கைகள் வைக்கும் பெ.மணியரசன்
மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிப்பாட்டைச் செயல்படுத்துக என்று தமிழக முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
சாத்தான்குளம் படுகொலைகள் – விசாரணை நீதிபதியின் அதிர்ச்சி அறிக்கை
சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் இறந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், தன்னுடைய விசாரணை குறித்த அறிக்கையை மதுரை உயட்நீதிமன்றப்...
டிக்டாக் செயலிக்குத் தடை – அமல்படுத்தியது கூகுள்
கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காணொலிகள் வருவதால் டிக்டாக் எனும் செயலிக்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று...
இந்தியாவுக்கு எதிராக சீனாவின் சதியே டிக் டாக் செயலி – அதிர்ச்சி தகவல்
சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் இந்த செயலி...
தாமிரபரணியை தனியாருக்கு தாரை வார்த்த நீதிபதியின் மனநிலை என்ன?
தாமிரபரணி ஆற்றிலிருந்து "தனியார் குளிர்பான" நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும்....





