Tag: பெ.மணியரசன்
81 வயதில் தமிழுக்காகப் பெருந்துன்பம் அனுபவிக்கும் பெரியவர் – அரசு மீட்குமா?
பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் க.இரா.முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு இருக்கிறார். எனவே அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்...
ஓஎன்ஜிசிக்கு அடியாள் வேலை செய்வதா? – பெ.மணியரசன் ஆவேசம்
தமிழ்நாடு அரசே, ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணை போகாதே!பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோரை விடுதலை செய் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்...
பிற்போக்குச் சட்டங்களைத் தூக்கி எறியும் ஆற்றல் தமிழ்த்தேசியத்துக்கு மட்டுமே உண்டு – பெ.மணியரசன் ஆணித்தரம்
பொருளாதார அடிப்படையில் பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் பற்றி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் எழுதியுள்ள கட்டுரை. முன்னேறிய வகுப்பில்...
சீமானின் சிந்தனைதான் இன்றைய தேவை – பெ.மணியரசன் பேச்சு
கசா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துயர் துடைப்புப் பணியில் உடனடியாக ஈடுபடாத இந்திய – தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி –...
கர்நாடகா, மகாராட்டிரா, குசராத் போல் தமிழகத்திலும் சட்டம் வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை
புதிதாக வரவுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 90% வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்த்தேசியப்...
திமுக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெ.மணியரசன் முக்கிய கோரிக்கை
மேக்கேதாட்டு அனுமதி குறித்த நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது,தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்...
வாழும் கலை இரவிசங்கர் சர்ச்சை – பெ.மணியரசன் முக்கிய அறிக்கை
தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் இரவிசங்கர் தியானம் நடத்துவது தமிழ்ச் சைவ நெறிமுறைக்கு எதிரானது,உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தவறானது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...
தமிழகத்துக்குக் கேடு செய்யும் மோடிக்கு எதிராகப் போராட்டம் – காவிரி உரிமை மீட்புக் குழு
காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 05.12.2018 காலை தஞ்சை – பெசண்ட் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில்,...
தமிழகத்துக்கு வெளிமாநிலத்தவர் வருகையைத் தடுப்போம் – பெ.மணியரசன் அதிரடி அறிவிப்பு
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் மூன்றாவது கூட்டம், 02.12.2018 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை தஞ்சையில் நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டத்திற்கு பெ.மணியரசன் தலைமை...
மாவீரர் கனவு பலிக்கும் தமிழீழம் பிறக்கும் – அமெரிக்காவில் பெ.மணியரசன் உறுதி
நாடு கடந்த தமிழீழ அரசு” சார்பில், வட அமெரிக்காவின் நியூயார்க்கில் 27.11.2018 அன்று மாலை “தமிழீழ தேசிய மாவீரர் நாள்” - வீரவணக்க நிகழ்வை...










