Tag: புயல்
வலுவிழக்கும் நேரத்திலும் 22 மாவட்டங்களில் மழை – டிட்வா புயல் அட்டகாசம்
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதனால், நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய...
புயல் மற்றும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – தநாவுக்கு மழை எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை...
உருவாகிறது தீவிர புயல் – சென்னை திருவள்ளூருக்கு எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலான ‘மோந்தா’ (Cyclone Montha) அக்டோபர் 28 ஆம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கக்கூடும்...
அடுத்த நான்கு நாட்கள் புயல் மழை நிலவரம் – வானிலைமையம் அறிவிப்பு
டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை...
சென்னையில் மிக கனமழை – வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று டிசம்பர் 3 இல் புயலாக உருவாகி டிசம்பர்...
மொக்கா புயலால் தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் – வானிலை மையம் தகவல்
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘மொக்கா’ என்று பெயரிட்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு...
ரெட் அலர்ட் என்றால் என்ன? அந்த நேரத்தில் மக்கள் என்ன செய்யவேண்டும்?
ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இருநாட்கள் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியப்...
சென்னைக்கு நிம்மதி தந்த வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அடுத்து வரும் 3 தினங்களில் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை...
100 கிமி வேகத்தில் புயல் – வானிலை மையம் எச்சரிக்கை
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 12 சதவீதம் அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது....









