Tag: பாமக
எங்களை ஆயுதம் தூக்க வைத்துவிடாதீர்கள் – அன்புமணி ஆவேசம்
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று (ஏப்ரல் 11,2018) கடையடைப்பு...
பாமகவுக்கு நாம்தமிழர்கட்சி ஆதரவு
பாமகவின் பொது வேலை நிறுத்த அறிவிப்பிற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும்...
5 இலட்சம் கோடி கடன்சுமையில் தமிழகம்- காரணம் யார்? இராமதாசு விளக்கம்
அதிமுக அரசு ஊழல்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார் மேலும்...
பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என்பதை இரத்து செய்த தமிழக அரசு – இராமதாசு கடும் கண்டனம்
தமிழ் கட்டாயப் பாடம் ரத்தா? தமிழுக்கு துரோகம் செய்யக்கூடாது என்று மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயப்...
ஐஐடி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் ஒரே மாநில மொழி குஜராத்தி – தமிழுக்குத் துரோகம் இராமதாசு கொதிப்பு
ஐஐடி உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மருத்துவ இராமதாசு...
மருத்துவர் இராமதாசு சொன்னபடியே நடக்கிறது – ஆர்.கே நகர் தேர்தல் தேதி அறிவிப்பு
முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு டிசம்பர் 31–ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று...
அன்புச்செழியனைப் பாதுகாக்கும் உத்தமர் – ஓபிஎஸ்ஸை வெளுக்கும் இராமதாசு
தமிழ்த் திரையுலகை கந்துவட்டி என்ற வில்லனின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தரவும், அவரது...
உச்சநீதிமன்றத் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது – மருத்துவர்இராமதாசு வேதனை
முழு மதுவிலக்குக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் தருணம் வந்துவிட்டது! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை... தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்த விதிக்கப்பட்ட...
கர்நாடக அரசு புதிய சட்டம், பெங்களூரு, மைசூரு தமிழர்களுக்கு ஆபத்து – பாமக எச்சரிக்கை
கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளை கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர...
தமிழக வங்கிப்பணிகளைப் பிற மாநிலத்தவர்க்குத் தாரை வார்க்கும் மோடி அரசு – அம்பலப்படுத்தும் இராமதாசு
பொதுத்துறை வங்கிப் பணிகளில் சேர உள்ளூர் மொழிப் புலமைக்கான தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமல்ல என்று இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது...










