Tag: பள்ளிகள்

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு – அரசு மற்றும் தனியார்பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர, சுமார்...

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்திக்கு இடமில்லை – பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை மாற்றி தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிக் கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக நாளிதழில் வெளியான...

இவ்வாண்டு பள்ளிகளுக்குக் கோடைவிடுமுறை எவ்வளவு நாட்கள்? – அமைச்சர் அறிவிப்பு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 47...

கனமழை – 23 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் நவம்பர் 13 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு...

19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு...

நவம்பர் 1 முதல் அனைத்துப் பள்ளிகளும் திறப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்.... கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய...

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும்,...

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் வருகை குறித்து அமைச்சர் அறிவிப்பு

உலகையே உலுக்கிய கொரோனா சிக்கல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நாளை திறக்கப்படுகின்றன. பள்ளிகளில் 9,10,11,12...

நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – 10 புதிய தளர்வுகள் தொடரும் தடைகள் முழுவிவரம்

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள், புறநகர் ரயில்கள்...

பள்ளிகள் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு அனுமதி

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.....