Tag: நீலம் பண்பாட்டு மையம்

பறையடித்த பாராளுமன்ற உறுப்பினர் – மதுரையில் மார்கழியில் மக்களிசை கோலாகலம்

திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வருடந்தோரும் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி இந்த வருடம் மதுரையிலும்,...

நீட் எனும் நவீனக் கொள்ளை – உடனே தடுத்து நிறுத்த இயக்குநர் பா.இரஞ்சித் கோரிக்கை

நீட் எனும் கொடுங்கோன்மையை நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவும் 'நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்....

மார்கழி பஜனை என்பது பெளத்தப் பண்பாடு – இயக்குநர் பா.இரஞ்சித் அதிரடி

மார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி என்று...

இயக்குநர் பா.இரஞ்சித் முன்னெடுத்த சமத்துவம் அறிதல்

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்கு நிகழ்வு "சமத்துவம் அறிதல்" என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (25, 26, 27.10.2018) திண்டிவனத்தில்...