Tag: நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் ஆட்சியில் தமிழில் படித்தால் மட்டுமே அரசு வேலை – சீமான் உறுதி

09..09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையம் சார்பாக 'தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை - தாய்மொழிக் கல்வி உலக அளவில்...

உதவி செய்யப் போன சீமானை 4 மணி நேரம் விசாரித்த காவல்துறை – கேரள அட்டூழியம்

தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கேரளாவுக்கு தமிழகம் பெரிய அளவில் உதவி வருகிறது. மானுடத்தோடு மலையாள மக்களின்...

நிவாரணப் பொருட்களோடு கேரளா சென்றார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருவெள்ளத்தின் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிற மலையாளச் சகோதரர்களுக்கு தமிழ் மக்கள் தங்களது இருகரங்களை நீட்டி உதவ வேண்டும்...

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் தான் ஆயுதப் பயிற்சி எடுக்கிறது – மோடிக்கு சீமான் பதிலடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்து கட்சியின் உட்கட்டமைப்பை முறைப்படுத்திவருகிறார். 13-08-2018 (திங்கட்கிழமை) காலை 10 மணிமுதல்...

திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய் – சீமான் காட்டம்

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

ஒரே நாளில் 39 நாம் தமிழர் விடுதலை – சீமான் மகிழ்ச்சி

காவிரி நதிநீர் உரிமைக்காகத் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்றுவந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மக்களைப் திசைதிருப்புவதாக அமைந்ததால், காவிரி...

பொய் வழக்கு உடைந்தது – நாம் தமிழர் விடுதலை

காவிரி நதிநீர் உரிமைக்காகத் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்றுவந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மக்களைப் திசைதிருப்புவதாக அமைந்ததால், காவிரி...

கவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்

சேலம் 8 வழிசாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாம் தமிழர்...

2000 நாம்தமிழர்கட்சியினர் வீடு திரும்ப முடியவில்லை – வழக்குரைஞர் அணி பகீர் தகவல்

இன்று 07-07-2018 காலை 10 மணியளவில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம் குறித்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை நடத்திய...

தொடரும் அடக்குமுறை – 18 நாம் தமிழர் கட்சியினர் பொய் வழக்கில் கைது

திருவள்ளூர் மாவட்டம் மணலி பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தனியார் அமைப்பின் நிகழ்ச்சியை நடத்திக்கொள்ள அனுமதி வழங்குவதற்காக இன்று 06-07-2018 வெள்ளிக்கிழமை...