Tag: நாம் தமிழர் கட்சி
இந்திய, தமிழக அரசுகள் நீண்டநாள் நிலைக்காது – சீமான் அதிரடி
சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிரான கருத்துக்களைச் சமூக வலைதளங்களில் தெரிவித்ததற்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது...
பழனி முருகனின் மூலிகைச் சிலை எங்கே? – சீமான் ஆவேசக் கேள்வி
புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மூலிகைச்சிலை இப்போது எங்கே? நாம் தமிழர் கட்சியின் துணை அமைப்பான வீரத்தமிழர் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக...
ஓலா வுக்குப் போட்டியாக உலா – சீமான் தொடங்கிவைத்தார்
நாம் தமிழர் கட்சி மற்றும் இலட்சுமி மக்கள் சேவை வழங்கும் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவையின் அதிகாரப்பூர்வமான ஓட்டுநர் சேர்க்கையை நேற்று 24-06-2018 நாம்...
அடுக்கடுக்கான கைதுகள் ஆனாலும் அடங்கமாட்டோம் – நாம்தமிழர் ஆவேச அறிக்கை
நாம் தமிழர் கட்சி மீதான தொடர் அடக்குமுறை: சட்டப்போராட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம் என்று நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்.... தமிழ்நாட்டில் மக்கள்...
இதற்கெல்லாம் கைது செய்து சிறையிலடைப்பார்களா? – நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சி
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு சேலம் முதல் சென்னை வரை இந்தியாவின் இரண்டாவது பசுமை வழிச்சாலையில் ரூபாய் பத்தாயிரம் கோடி செலவில் அமைக்க...
தனியார் முதலாளிக்காக 10 உயிர்கள் பலியா? – சீமான் கொதிப்பு
அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு என்று நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது....
காஷ்மீர் போல் தமிழகத்துக்கு தனிச்சட்டம் வேண்டும் – சீமான் அதிரடி
மே 18, இனப் படுகொலை நாள். நம் தாய்நிலம் தமிழீழத்தின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டம், திட்டமிட்டு வீழ்த்தப்பட்டு, முடிந்துவிட்டது என்று நம்...
கர்நாடகத் தேர்தலில் ஒரு கன்னடருக்கு சீமான் ஆதரவு
கர்நாடக சட்டமன்றத்தேர்தல் மே 12 அன்று நடைபெறவுள்ளது. அதற்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், கர்நாடக தேர்தலில் தனித்துப் போட்டியிடும் கன்னட...
காவிரி நீர் பெற அரசு அலட்சியமாக இருக்கக் காரணம் இதுதான் – சீமான் அதிர்ச்சி தகவல்
நெல்லையில் காவலர் ஜெகதீசன் துரை, மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்...
ஸ்டெர்லைட் ஆலையை ஒரேநாளில் மூட மன்சூர் அலிகான் சொல்லும் யோசனை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதித்து அவதிப்படுகின்றனர். இதனால் அந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற...










