Tag: தீபச்செல்வன்
சிங்கள அதிபருக்கு சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருது வழங்கலாம் – தீபச்செல்வன் காட்டம்
மே தினக் கூட்டத்தில் சிங்கள அதிபர் மைத்திரி பால சிறிசேன பேச்சுக்கு எதிர்வினையாக தீபச்செல்வன் எழுதியுள்ள கட்டுரை... மைத்திரிபால சிறிசேன குறித்த மகிந்த ராஜபக்சவின்...
தீபச்செல்வனைக் கொண்டாடும் குர்திஸ்தான் போராளிகள்
அண்மையில் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு குர்திஸ்தான் பிராந்திய மக்கள் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி அமோக ஆதரவைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் குர்திஸ்தானி மக்களின் தனிநாட்டுப்...
துப்பாக்கி தூக்கினால்தான் மதிப்பீர்களா? – சிங்கள அமைச்சரை நோக்கிச் சீறும் கவிஞர்
ஹர்த்தாலினால் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் போராட்டங்கள் நடத்தினாலும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலி உறுப்பினர்கள் எவரையும் விடுவிக்கமாட்டோம் என்றும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க...
அனிதா தற்கொலை, இந்திய தமிழக அரசுகள் எடுத்த நரபலி – தமிழீழத்திலிருந்து தீபச்செல்வன்
மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு சிறுவயதிலிருந்தே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் நுழைவுத்...
தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை, சிங்கள அரசு மீது குற்றம் சுமத்தும் ஐநா – தீபச்செல்வன் கட்டுரை
இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும்...
ஐங்கரநேசன் பதவி இழந்தது தமிழ்மண்ணுக்கே பெரும் பாதிப்பு – தீபச்செல்வன் வேதனை
அண்மையில் வடமாகாண அரசில் நடந்த குழப்பங்கள் காரணமாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகினார். அதையொட்டி எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள முகநூல் பதிவில், வடக்கு மாகாண...
ஈழத்தில் இப்போதும் தொடரும் இனப்படுகொலையை அடையாளம் காட்டும் நூல்
வாசகசாலை இலக்கிய அமைப்பு நடாத்தி வருகிற ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஜூன் 24-2017 அன்று எழுத்தாளர் தீபச்செல்வனின் "தமிழர் பூமி" கட்டுரைத் தொகுப்பு குறித்த...
தமிழீழப்பகுதிகளில் வெசாக் கூடுகள் – குமுறும் தீபச்செல்வன்
புத்தர் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களை இம்முறை தமிழீழப் பகுதிகளிலும் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றனர் சிங்களர். அதையொட்டி கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ள கட்டுரை... இன்றும் நாளையும் வெசாக்...
புலிகள், தத்துவார்த்த ரீதியான, செம்மையான போராட்டம் நடத்தினார்கள் – தீபச்செல்வன் திட்டவட்டம்
ஈழத்தின் கிளிநொச்சி – இரத்தினபுரத்தில் பிறந்தவர், கவிஞர், கட்டுரையாளர், பத்தி எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியளாளர் என பன்முகங்கள் கொண்டவர் தீபச்செல்வன். தமிழீழத்தில் நடந்த...
இலங்கையில் தற்போதைய தமிழ்மொழியின் நிலை இதுதான் – சான்றுடன் வெளிப்படுத்தும் கவிஞர்
கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனுக்கு அண்மையில் நேர்ந்த அனுபவம், ஈழத்தில் தற்போது தமிழ் மக்களின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இது தொடர்பாக அவர்...










