Tag: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி
முள்ளிவாய்க்காலில் மூண்ட தீ ஒளிர்ந்துகொண்டேயிருக்கும் – பொ.ஐங்கரநேசன் உறுதி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பொதுச்செயலாளர், தேசிய அமைப்பாளர் உட்பட பதினொரு பேரை கொரோனா நோய்த் தொற்றைக் காரணங்காட்டி வீடுகளில் தனிமைப்படுத்தும் முயற்சியில்...
சிங்கள இராணுவம் திட்டமிட்டு நடத்தியதே செஞ்சோலைப் படுகொலை – தமிழ் அமைச்சர் பேச்சு
அப்பாவிப் பள்ளி மாணவர்களிடையே இலங்கை விமானப்படையினர் நடாத்திய விமானத்தாக்குதலில் 61 மாணவர்கள் உயிர்நீத்ததுடன், இந்தச் சம்பவத்தில் நூற்றுக்கு அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள். இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுக்...


