Tag: சிவகாசி

பொன்முடிக்கு துரைவைகோ ஆதரவு

தமிழ்நாடு மழை வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட...

தென்மாவட்டங்களில் எடப்பாடிக்குக் கறுப்புக்கொடி

அதிமுகவில் பதவிச்சண்டை உச்சகட்டத்தில் இருக்கிறது. ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் கடும்போட்டியில் இருக்கின்றனர். மேற்கு மற்றும் வடமாவட்டங்களில் இபிஎஸ்ஸுக்கு செல்வாக்கு இருக்கிறதென்றும், தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்ஸுக்கு செல்வாக்கு...

டெல்லியில்தான் அப்படி என்றால் தமிழகத்திலும் இப்படியா? – சீமான் அதிர்ச்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்திக் கடந்த...

செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அதிமுகவினர் – பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி இன்று (03-03-2020) செவ்வாய்க்கிழமை இரவு சிவகாசியில் மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த...

எட்டுவயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – சீமான் அதிர்ச்சி

சிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள...

பட்டாசு வெடிப்பதால் இவ்வளவு பாதிப்புகளா? – அதிர்ச்சித் தகவல்கள்

நாளுக்கு நாள் பெருகிவரும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பட்டாசுகள் வெடிக்கும் பழக்கமும் பெருகிக்கொண்டே வருகிறது. அரசியல், சினிமா கொண்டாட்டங்கள், தலைவர்களின் பிறந்தநாள், அரசியல், சங்க கூட்டங்கள்,...

அமைச்சர் இராஜேந்திரபாலாஜியின் மலிவான விளம்பர அரசியல்

11.03.2017 அன்று சிவகாசி அருகே வெற்றிலையூரணியில் நாகமல்லி பட்டாசுத்தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 மாத கர்பிணி பெண் உள்ளிட்ட 3 பெண்கள் உட்பட...