Tag: சசிகலா

அதிமுக ஒருங்கிணைவது எப்போது? – கட்சியினர் கூறுவது என்ன?

புதுச்சேரி முன்னாள் ஆளுநரும் தற்போது பாஜக உறுப்பினருமான தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அதிமுக – பாஜக...

எடப்பாடி உள்ளிட்டு அனைவரும் ஒன்றிணைவர் – திவாகரன் கருத்து அதிமுகவினர் மகிழ்ச்சி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக நான்காகச் சிதறிக் கிடக்கிறது.எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா,டிடிவி.தினகரன் ஆகியோர் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் நால்வரையும் ஒன்றிணைத்து அதிமுகவுக்குப்...

அதிமுக செயற்குழுவின் 9 ஆவது தீர்மானம் கிளப்பியுள்ள சர்ச்சை

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து...

இறங்கி வருகிறார் எடப்பாடி ஒன்றிணைகிறது அதிமுக

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக இரண்டாக உடைந்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பொதுக்குழுவைக் கூட்டிய அவர்,...

சசிகலா விவகாரம் – முன்னாள் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரிந்துகிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் எண்ட்ரி ஆகிவிட்டேன் என்று சசிகலா பேட்டி...

அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிச்சாமி பயப்படுவது ஏன்?

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்குள் இருப்பவர்களும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் அதிமுக இரண்டு மூன்று அணிகளாகப்...

சசிகலா ஓபிஎஸ் அழைப்பு – எடப்பாடி நிராகரிப்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது. அதனால், அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டார்.அவரைத் தொடர்ந்து ஓ,பன்னீர்செல்வமும்...

இரட்டை இலைச் சின்னத்தை முடக்கத் திட்டம்?

தஞ்சாவூரில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழுக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... எடப்பாடி...

அதிமுகவை மீட்போம் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி இராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அக்கூட்டத்தில் மாவட்டச்...

நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும் – சசிகலா பேச்சு

அதிமுகவின் 52 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை வேளச்சேரியில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2500...