Tag: கோவை மாவட்டம்
நீட் எதிர்ப்பில் பின்வாங்கமாட்டோம் – மு.க.ஸ்டாலின் உறுதி
பிப்ரவரி 19 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்,காணொலி வாயிலாக, கோவை மாவட்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நேற்று...
மதில்சுவர் மாமன்னர் மீது நடவடிக்கை இல்லையா? – பெ.மணியரசன் சீற்றம்
மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். அவருடைய அறிக்கை..... கோவை...
மேட்டுப்பாளையம் குற்றவாளியை உடனே கைது செய்க – சீமான் கோரிக்கை
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்துக்குக் காரணமானக் குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று...
மேட்டுப்பாளையம் கொடூரம் – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் கண்டனம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான நிகழ்வு குறித்து, தமிழ்த்தேசியவிடுதலை இயக்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்... தீண்டாமைச் சுவர்...
அரசாங்கம் செய்த பச்சைப்படுகொலை – சீமான் ஆவேசம்
நாகை மாவட்டம், பொறையாறில் அரசு பணிமனை இடிந்து விழுந்து 8 பேர் பலியானது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...





