Tag: எடப்பாடி பழனிசாமி
40 தொகுதிகளில் வேட்பாளர்கள் – செங்கோட்டையன் அதிரடி எடப்பாடி கலக்கம்
அதிமுக உட்கட்சிப் பூசலால் பல பிரிவுகளாகச் சிதறிக் கிடக்கிறது. இந்நிலையில்,கட்சி ஒருங்கிணைந்து வலிமை பெறவேண்டும் என்று சொன்னதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து...
இரண்டு தரப்பிடம் சிக்கித் தவிக்கும் எடப்பாடி – புகழேந்தி புதிய தகவல்
செயலலிதா மறைவுக்குப் பின் பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த பெங்களூரூ புகழேந்தி சேலத்தில் நேற்று...
அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு? உயர்நீதிமன்றத் தீர்ப்பு விவரம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு...
சென்னை திரும்பினார் எடப்பாடி – உடை சர்ச்சை குறித்து விளக்கம்
தமிழகத்துக்கு அதிக அளவில் அந்நிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாடுகளில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக...
என் விசயத்தில் தமிழக முதல்வர் விவரப்பிழை – பெ.மணியரசன் பதிலடி
ஜூன் 10 அன்று தஞ்சாவூரில் மர்ம நபர்களால் பெ.மணியரசன் தாக்கப்பட்டார். அதுகுறித்து நேற்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். அதற்கு,என்னைத் தாக்கியவர்கள் குறித்து...
என் மீது பழி போடுங்கள் மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள் – எடப்பாடியை வெளுத்த கீதாஜீவன்
தூத்துக்குடி போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 29 அன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுகவே காரணம் என...
காலிங்கராயனுக்கு அரசு சார்பில் விழா – கவுண்டர் சமூகம் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன்பாளையம் முதல் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறை வரை 56½ மைல் தூரம் பாய்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்துக்கு பாசனம் அளித்து...
காலம் போன கடைசியில் கட்சியா? – ரஜினியைச் சாடிய எடப்பாடி
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது... தமிழகத்தில், குடிமராமத்து திட்டம் உருவாக்கப்பட்டு, 100...
இபிஎஸ், ஓபிஎஸ் வீடுகள் முற்றுகை – ஆதி தமிழர் பேரவை அதிரடி
16.4.2018 திங்கள் காலை 10 மணிக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடுகள் முற்றுகை. எஸ்.சி /எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை, நீர்த்து போகச்செய்யும்...
மோடி வருகைக்கு என் எதிர்ப்பு இது – தீக்குளித்த இளைஞரின் இறுதிக்கடிதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஈரோடு அருகே உள்ள சித்தோட்டைச் சேர்ந்த இளைஞர் தர்மலிங்கம்...










