Tag: ஈழப்போர்

சீமானுக்கு ஆதரவாக வைகோவை விமர்சிக்கும் ஈழப்பெண்ணின் காட்டமான கடிதம்

வணக்கத்திற்குரிய வைகோ அவர்களே... மாவீரர் குடும்பத்தில் உடன்பிறந்த ஐந்து சகோதரர்களில் இரண்டு பேரை களத்தில் பலி கொடுத்த பெண்போராளி நான் புலம்பெயர் தேசத்தில் இருந்து...

போராளியும் படைப்பாளியுமான சந்தியா காலமானார்

மாலதிபடையணி போராளியும் மணலாறு கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் துணைவியும் படைப்பாளியுமான கு. சந்தியா அவர்கள் இந்தோனேஷயாவில் காலமானார். கண்ணீர் அஞ்சலி தெரிவித்துக்கொள்கின்றோம். இந்தோனேசியாவில் அகதி...

விடுதலைப்புலி எழிலன் மனைவி அனந்தி சசிதரன் அமைச்சரானார் – விக்னேசுவரன் அதிரடி

வடமாகாண சபையின் புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று ஜூன்29-2017 காலை ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். மகளிர்...

8 ஆண்டுகளுக்குப் பின்னரும் உயிருடன் இருக்கும் முத்துக்குமாரின் கோரிக்கைகள் – மரணசாசனம் முழுவடிவில்

2009 ஆம் ஆண்டு ஈழப்போர் உச்சத்தில் இருந்தது. அவ்வாண்டு இதே நாளில் தன் உயிரையே ஆயுதமாகக் கொடுத்தார் முத்துக்குமார். அவர் தீக்குளித்து மாண்ட நேரம்...