Tag: அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
சிங்களர்கள் சதிக்கு தமிழர்கள் துணைபோவதா? ஐங்கரநேசன் வேதனை
வடக்கு மாகாணசபை பலம் பெற்று விடக் கூடாது என்பதற்காகத் தெற்கு முன்னெடுத்த சதிக்கு எம்மவர்கள் சிலரும் தெரிந்தோ தெரியாமாலோ துணை போனதன் மூலம் வடக்கு...
ஐங்கரநேசன் பதவி இழந்தது தமிழ்மண்ணுக்கே பெரும் பாதிப்பு – தீபச்செல்வன் வேதனை
அண்மையில் வடமாகாண அரசில் நடந்த குழப்பங்கள் காரணமாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகினார். அதையொட்டி எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள முகநூல் பதிவில், வடக்கு மாகாண...
விவசாயத்துறையில் தமிழ் அதிகாரிகள் இல்லை, திட்டமிட்ட சிங்கள சூழ்ச்சியே காரணம் – தமிழ் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை (21.09.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...
சிங்களர் செய்த குமுதினிபடுகொலையை மறக்காத தமிழ் அரசு – தென்னங்கன்றுகள் வழங்கினர்
1985ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி 65பேருடன் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருக்கும் போது நடுக்கடலில் வைத்து கடற்படையினரால் வெட்டியும் குத்தியும் அடித்தும்...




