Tag: மோடி

இந்தியாவை அமெரிக்காவிடம் அடகுவைத்துவிட்டீர்கள் – பாராளுமன்றத்தில் மோடியிடம் சீறிய யெச்சூரி

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடந்த வியாழனன்று (03.08.2017) இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குறித்த விவாதத்தில் பங்கேற்று விளாசித் தள்ளினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்...

வேண்டும் மாநில சுயாட்சி – திருமாவளவன் அதிரடி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் மாநில சுயாட்சி மாநாடு செப்டம்பர் 17, 2017, சென்னை ~~~~~~~~ மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது திராவிட...

மூன்றாண்டுகளில் அமித்ஷாவின் சொத்துமதிப்பு 300 மடங்கு உயர்வு – வேட்புமனுவால் தெரிந்தது

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 300 மடங்கு உயர்ந்திருக்கிறது என்ற செய்தியை 30.7.2017 அன்று ஊடகங்கள் வெளியிட்ட சில மணிநேரங்களில்...

ஏழை மக்களை வஞ்சிக்கும் மோடியின் அடுத்த அடாவடி – அரசு மருத்துவமனைகளுக்கு மூடுவிழா

அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மத்திய அரசின் அயோக்கியத்தனம். இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும்...

எளியமக்களின் சாபம் மோடியை வீழ்த்தும் – கண்கலங்க வைக்கும் உண்மை நிகழ்வு

திமுகவின் அரியலூர் மாவட்டச்செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு ஏழைப்பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். மோடி அரசின் இக்கொடிய திட்டம் எவ்வளவு ஆழமாக...

இந்தித் திணிப்பால், மோடி அழியும் நிலை – போட்டுத்தாக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர்

திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், மோடியின் இந்தித்திணிப்புக்கு எதிராக எழுதியிருக்கும் கட்டுரை.... "இந்தி படிக்காமல் பின் தங்கி விட்டோம். இல்லைன்னா, பாலாறும்,...

மோடி ஆட்சிக்காலம் இந்தியாவின் இருண்டகாலம் – சீமான் கடும்தாக்கு

காரைக்கால் மதகடி அரசலாறு பாலம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.மரிஅந்துவான் தலைமை தாங்கினார்....

நாஞ்சில்சம்பத்தை அவமதித்த பாண்டே- தந்தி தொ.கா நிகழ்வில் நடந்ததென்ன?

தந்தி தொலைக்காட்சியில் ரஜினி சம்பந்தப்பட்ட விவாத நிகழ்வில் நடந்தவற்றை விளக்குகிறார் இயக்குநர் பாலமுரளிவர்மன், அவருடைய பதிவில்..... ரஜினி ஏன் அரசியலுக்கு வரத்தயங்குகிறார்? ஏன் நம்பிக்கையின்றி...

சிறையிலிருந்தாலும் அஞ்சாமல் மோடியை வெளுக்கும் திருமுருகன்

பாஜக-மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை தடுக்கும் பணிக்கும், முறியடிக்கும் அரசியலுக்கும் தமிழக இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி...

ரோகித்வெமுலா படத்துக்குத் தடை – மோடி அரசின் அடாவடி

சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு மூன்று ஆவணப் படங்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் வரும் வெள்ளி (ஜூன் 16) முதல் 10வதுகேரள...