Tag: போராட்டம்

பத்திரிகையாளர்களைப் பழிவாங்காதீர் – எம்யூஜே அறிக்கை

பத்திரிகையாளர்களை இழிவு படுத்தியதற்காக, எஸ்வி.சேகர் வீடுமுன் போராடிய பத்திரிகையாளர்களைப் பணி நீக்கம் செய்யும் முயற்சி நடக்கிறது. இதற்கு எதிராக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள...

என்னைக் கைது செய்யுங்கள், என் கட்சியினரைக் கைது செய்யாதீர்கள் – சீமான் ஆவேசம்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராகக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக நாம் தமிழர்...

ரஜினிக்கு சுப.வீரபாண்டியன் எழுதியுள்ள காட்டமான கடிதம்

ஐபிஎல் போட்டிக்கெதிராக சென்னையில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்...

ரஜினிக்கு சீமான் பதிலடி

நேற்று ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரைத் தாக்கியது வன்முறையின் உச்சம் என்று ரஜினி ட்விட் போட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் பாரதிராஜாவுடன் இணைந்து...

நீட் தேர்வை நீக்கக்கோரி அரசாங்க வேலையை உதறிய ஆசிரியை – வாழ்த்துங்க அந்த வீரத்தமிழச்சியை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது வைரபுரம் கிராமம். அங்கு இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார் சபரிமாலா ஜெயகாந்தன். அவர்,...

திரைப்படத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – நிறைய படப்பிடிப்புகள் இரத்து

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 31) நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். இதில்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் போராட்டம்

சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) ஊடகவியலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (26-08-2017) உண்ணாநிலை போராட்டத்தை நடத்தியது. அதன்படி அரசு விளம்பரங்களில் 5 விழுக்காடு...

பாஜக ஆளும் மாநிலத்தில் மதுக்கடையைச் சூறையாடிய பெண்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டன. அங்கிருந்து மதுக் கடைகள் 500 மீட்டர் தூரத்தில் ஊருக்குள் மாற்றப்பட்டன. இதற்கு...

நெடுவாசலில் வேறு எந்தத் தலைவருக்கும் கூடாத கூட்டம் சீமானுக்கு கூடியது ஏன்?

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று (27.02.2017) உண்ணாவிரதப் போராட்டம்...

உணர்வுகளையும் போராட்டத்தையும் ஆழம் பார்த்து தீர்வு காண்பதா? – தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கோபம்

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகளும் பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன. 24 ஏஎம் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆர்.டி.ராஜா, போராடிய...