Tag: பெ.மணியரசன்

வேளாண் சட்ட நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் – பெ.மணியரசன் அறிவிப்பு

காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு குழு கூட்டம் நேற்று (20.09.2020) தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ....

வெளி மாநிலத்தாருக்கு வீடு தரக்கூடாது – பெ.மணியரசன் அதிரடி

“வெளி மாநிலத்தவருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்!” என்று பொன்மலையில் ஏழாம் நாளில் நிறைவடைந்த மறியல் போராட்டத்தில பெ.மணியரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்த விவரம்.... தமிழ்நாட்டில்...

பணத்தாசை காட்டி தமிழகப் பள்ளிகளில் சமக்கிருதத் திணிப்பு – வெளிப்படுத்தும் பெ.மணியரசன்

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா? என்று கேட்டு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... தமிழ்நாடு அரசு பள்ளிக்...

உண்மையை மூடிமறைப்பது ஏன்? – தமிழக முதல்வருக்கு பெ.மணியரசன் கேள்வி

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி நீர் பெற்றதாக முதலமைச்சர் சொல்வது சரியல்ல என்கிறார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன். இது தொடர்பாக...

இந்தி தெரியாது போடா – அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்வு

மோடி ஆட்சியில் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியையும் சமக்கிருதத்தையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் போக்கு தொடருகிறது. வழக்கம் போல் தமிழகத்தில் அதற்குக் கடும் எதிர்ப்புகளும்...

புதுதில்லியிலிருந்து முழுக்க இந்தியில் பதில் – பெ.மணியரசன் கொதிப்பு

தகவல் அறியும் சட்டப்படி காவிரி குறித்த கேள்விகளுக்கு நடுவண் நீராற்றல் துறை இந்தியில் விடையளித்ததற்குக் கண்டனம் தெரிவித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்...

மொழியியல் அறிஞர் செள.வேணுகோபால் மறைவு – பெ.மணியரசன் இரங்கல்

மொழியியல் அறிஞர் முனைவர் சௌ. வேணுகோபால் மறைவையொட்டி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்....... தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவரும்,...

தமிழக இளையோர் மீது மோடி அரசு வீசியுள்ள புதிய குண்டு – பெ.மணியரசன் எச்சரிக்கை

வேலைக்கான புதிய அனைத்திந்தியத் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களைக் கழித்துக் கட்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... பொழுது விடிந்தால்...

ஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன? – பெ.மணியரசன் கேள்வி

பத்தாம் வகுப்புத் தனித் தேர்வர்களின் கதி என்ன? முதலமைச்சர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.......

மலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்

மூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்கள் மீட்பதில் கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன்? என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...