Tag: பெ.மணியரசன்
வேளாண் சட்ட நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் – பெ.மணியரசன் அறிவிப்பு
காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு குழு கூட்டம் நேற்று (20.09.2020) தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ....
வெளி மாநிலத்தாருக்கு வீடு தரக்கூடாது – பெ.மணியரசன் அதிரடி
“வெளி மாநிலத்தவருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்!” என்று பொன்மலையில் ஏழாம் நாளில் நிறைவடைந்த மறியல் போராட்டத்தில பெ.மணியரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்த விவரம்.... தமிழ்நாட்டில்...
பணத்தாசை காட்டி தமிழகப் பள்ளிகளில் சமக்கிருதத் திணிப்பு – வெளிப்படுத்தும் பெ.மணியரசன்
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா? என்று கேட்டு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... தமிழ்நாடு அரசு பள்ளிக்...
உண்மையை மூடிமறைப்பது ஏன்? – தமிழக முதல்வருக்கு பெ.மணியரசன் கேள்வி
உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி நீர் பெற்றதாக முதலமைச்சர் சொல்வது சரியல்ல என்கிறார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன். இது தொடர்பாக...
இந்தி தெரியாது போடா – அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்வு
மோடி ஆட்சியில் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியையும் சமக்கிருதத்தையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் போக்கு தொடருகிறது. வழக்கம் போல் தமிழகத்தில் அதற்குக் கடும் எதிர்ப்புகளும்...
புதுதில்லியிலிருந்து முழுக்க இந்தியில் பதில் – பெ.மணியரசன் கொதிப்பு
தகவல் அறியும் சட்டப்படி காவிரி குறித்த கேள்விகளுக்கு நடுவண் நீராற்றல் துறை இந்தியில் விடையளித்ததற்குக் கண்டனம் தெரிவித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்...
மொழியியல் அறிஞர் செள.வேணுகோபால் மறைவு – பெ.மணியரசன் இரங்கல்
மொழியியல் அறிஞர் முனைவர் சௌ. வேணுகோபால் மறைவையொட்டி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்....... தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவரும்,...
தமிழக இளையோர் மீது மோடி அரசு வீசியுள்ள புதிய குண்டு – பெ.மணியரசன் எச்சரிக்கை
வேலைக்கான புதிய அனைத்திந்தியத் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களைக் கழித்துக் கட்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... பொழுது விடிந்தால்...
ஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன? – பெ.மணியரசன் கேள்வி
பத்தாம் வகுப்புத் தனித் தேர்வர்களின் கதி என்ன? முதலமைச்சர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.......
மலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்
மூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்கள் மீட்பதில் கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன்? என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...










