Tag: பெ.மணியரசன்
540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு
பொன்மலை இரயில்வே தொழிற்சாலையில் வட இந்தியர்களுக்கு மட்டுமே வேலை - தமிழர்கள் புறக்கணிப்பு! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...
புதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும் பெ.மணியரசன் கேள்வியும்
சமக்கிருதம் மற்றும் இந்தித்திணிப்பு மாநில உரிமைப் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதக அம்சங்களைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை பாஜக அரசு கொண்டு வர...
தஞ்சையில் நடந்த ஏரி ஊழல் – விசாரணை கோரி பெ.மணியரசன் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம் – ஆச்சாம்பட்டியில் ஏரி வேலையில் நடைபெற்றுள்ள ஊழலைக் கண்டித்தும், அதைக் கண்டுபிடிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டுமெனக் கோரியும் இன்று (28.07.2020)...
தமிழர் வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாத்திடுங்கள் – அரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
பறம்புமலையை (பிரான்மலையை) உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... பாரி மன்னன்...
ஈரோட்டுக்காரர்களின் மனு செயல்படுத்தினால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்
வடமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் அழைக்கக் கூடாது என்று தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்வெளீயிட்டிருக்கும் அறிக்கையில்.... தமிழ்நாடு...
ஆரியத்தின் அடிமடியில் கைவைத்ததால் பெயர்மாற்றம் கிடப்பில் போடப்பட்டதா? – பெ.மணியரசன் கேள்வி
ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா? என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...
வரவேண்டிய காவிரி நீர் வரவில்லை அரசுக்கு நினைவிருக்கிறதா? – பெ.மணியரசன் கோபம்
கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை உடனே பெற வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர்...
தமிழக முதல்வர் தொடங்கி வைத்த இணையதளம் – பெ.மணியரசன் வரவேற்பு
தமிழ்நாடு அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தை வரவேற்கிறோம்! தனி வாரியம் கோருகிறோம்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... தமிழ்நாட்டில்...
உழவர்களை ஒழிக்க மோடி அரசு திட்டம் – காவிரி உரிமைக்குழு போர்க்கோலம்
காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு கூட்டம், 13.06.2020 அன்று தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்...
தமிழக முதல்வர் அறிவிப்புக்கு பெ.மணியரசன் வரவேற்பு
தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டுத்தொழிலாளிகளை வழங்கதனி வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்........










