Tag: பெ.மணியரசன்
ஒட்டுமொத்தத் தமிழர்களும் குற்றப்பரம்பரையா? – டிஜிபிக்கு பெ.மணியரசன் கேள்வி
தமிழ்நாடு அரசின் மிகை நடவடிக்கைகளால் இந்திக்காரர்களைக் கண்டு தமிழர்கள் அஞ்சும் நிலை ஏற்படும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் - முனைவர் சி.சைலேந்திரபாபுவுக்கு தமிழ்த்தேசியப்...
தமிழ்நாட்டின் இறையாண்மை காக்க மு.க.ஸ்டாலினுக்கு பெ.ம யோசனை
"தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி தனியார் துறையில் 75% வேலை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என தஞ்சையில் இன்று (08.03.2023) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
தில்லி ஆர்எஸ்எஸ் வன்முறை – மு.க.ஸ்டாலினுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
தமிழ் மாணவர்களைத் தாக்கி தலைவர்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் மீது வழக்குப் பதிக என்று கோரி,தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்………...
வள்ளலார் 200 பெருவிழா நிகழ்வுகள் – தொகுப்பு
தமிழர் மறுமலர்ச்சி மூலவர் திருவருட்பிரகாச வள்ளலார் வருவுற்ற 200ஆம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் “வள்ளலார் பணியகம்” சார்பில், கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்கோயில் நகரத்தில்...
பழ.நெடுமாறன் அறிக்கையின் விளைவுகள் – பெ.மணியரசன் அறிக்கை
நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்……. தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும்,...
திமுக ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை – சான்றுடன் பெ.மணியரசன் அறிக்கை
பழனி குடமுழுக்கு வேள்வியில் தமிழ் முழுக்கப் புறக்கணிப்பு, தி.மு.க.ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....
பழனிமுருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் கோரி ஆர்ப்பாட்டம் – பெ.மணியரசன் பேச்சு
பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் நீதிமன்றத் தீர்ப்பின்படி கருவறை – வேள்விச் சாலை – கோபுரக்கலசத்தில் தமிழ் ஒலிக்கும் என அறிவிக்காமல் ஓதுவார்களை வைத்து...
மழுப்பும் சேகர்பாபு எதிர்க்கும் பெ.மணியரசன் – என்ன நடக்கிறது?
தமிழுக்கு எதிரான குடமுழுக்குத் தீண்டாமைக்குத் தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது என தெய்வத் தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பளார் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. பழனியில் 27.1.2023...
ஓபிஎஸ் அணியின் ஓம்சக்தி சேகர் அராஜகம் – பெ.மணியரசன் கண்டனம்
புதுச்சேரி ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில் தமிழ்க் குடமுழுக்கைத் தடுப்பது சட்டவிரோதமானது என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
சிபிஎம் கட்சி இப்படிச் சிந்திக்கக்கூடாது – பெ.மணியரசன் வேண்டுகோள்
வெண்மணி ஈகநாள் டிசம்பர் 25 (1968), வெண்மணி பொதுவான புனித மண் ஆகட்டும் என தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...