Tag: பெ.மணியரசன்

கிழிந்தது முகமூடி – தமிழ்க் குடமுழுக்குக்கு பாசக எதிர்ப்பு

ஓசூர் சந்திரசூடேசுவரர் குடமுழுக்கை தமிழில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பா.ச.க.வினர் கொலைவெறித் தாக்குதல்,காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை...

பெ.மணியரசனுக்கு செங்கோல் – 75 ஆவது பிறந்தநாள் விழா தொகுப்பு

“தமிழ்த்தேசியம்” என்கிற புரட்சிகர அரசியலை, அரசியல் தளத்திலும், கருத்தியல் களத்திலும் முன்னெடுத்துச் செல்வதில் முதன்மைப் பங்காற்றி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின்...

அன்னைத் தமிழ் அர்ச்சனையை கைவிட்டது ஏன்? – தெய்வத்தமிழ்ப்பேரவை கேள்வி

மதுரை கே.கே. நகர் – நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் 09.04.2023 அன்று காலை பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது “தமிழ்...

சீமான் மீது மிகைநடவடிக்கை – பெ.மணியரசன் குற்றச்சாட்டு

சீமான் மீது போட்ட பழிவாங்கும் வழக்குகளைக் கைவிடுக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்……...

ஒட்டுமொத்தத் தமிழர்களும் குற்றப்பரம்பரையா? – டிஜிபிக்கு பெ.மணியரசன் கேள்வி

தமிழ்நாடு அரசின் மிகை நடவடிக்கைகளால் இந்திக்காரர்களைக் கண்டு தமிழர்கள் அஞ்சும் நிலை ஏற்படும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் - முனைவர் சி.சைலேந்திரபாபுவுக்கு தமிழ்த்தேசியப்...

தமிழ்நாட்டின் இறையாண்மை காக்க மு.க.ஸ்டாலினுக்கு பெ.ம யோசனை

"தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி தனியார் துறையில் 75% வேலை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என தஞ்சையில் இன்று (08.03.2023) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

தில்லி ஆர்எஸ்எஸ் வன்முறை – மு.க.ஸ்டாலினுக்கு பெ.மணியரசன் கோரிக்கை

தமிழ் மாணவர்களைத் தாக்கி தலைவர்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் மீது வழக்குப் பதிக என்று கோரி,தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்………...

வள்ளலார் 200 பெருவிழா நிகழ்வுகள் – தொகுப்பு

தமிழர் மறுமலர்ச்சி மூலவர் திருவருட்பிரகாச வள்ளலார் வருவுற்ற 200ஆம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் “வள்ளலார் பணியகம்” சார்பில், கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்கோயில் நகரத்தில்...

பழ.நெடுமாறன் அறிக்கையின் விளைவுகள் – பெ.மணியரசன் அறிக்கை

நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்……. தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும்,...

திமுக ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை – சான்றுடன் பெ.மணியரசன் அறிக்கை

பழனி குடமுழுக்கு வேள்வியில் தமிழ் முழுக்கப் புறக்கணிப்பு, தி.மு.க.ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....