Tag: பெ.மணியரசன்

எந்திரன் பட ஸ்டைலில் மோசடி – சிக்கிய 30 வடக்கன்கள்

சென்னை சுங்கத்துறை வேலைகளுக்கான தேர்வில் மோசடி செய்தோரையும், இதற்குத் துணைபோன அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை...

தமிழர் தொல்லியல் ஆய்வறிஞர் மறைவு – பெ.மணியரசன் இரங்கல்

தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கற்...

குறுவை இழப்பீடு வெறும் கண்துடைப்பு – பெ.மணியரசன் சாடல்

தமிழ்நாடு அரசின் குறுவை இழப்பீடு அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என்றும் ஏக்கருக்கு ரூ. 35,000 வழங்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு...

குற்றவாளிகளைப் பாதுகாத்த செயலலிதா – பெ.மணியரசன் காட்டம்

வாச்சாத்திக் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் செயலலிதா என்பதை உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... வாச்சாத்தி வழக்கில்...

காவிரி நீருக்குப் போராட்டம் – பெ.மணியரசன் அழைப்பு

காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது! மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார்....

ஈஷா மீது உடனே நடவடிக்கை – பெ.மணியரசன் கோரிக்கை

தமிழ்நாடு அரசே! உயர்நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தி,ஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஈஷாவை அறநிலையத்துறையில் சேர்த்திடு எனக்கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....

கர்நாடகத்துக்கு தமிழ்நாடு வல்லுநர் குழுவை அனுப்பவேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை

காவிரி நீர்பெற அமைச்சர் துரைமுருகன் புதுதில்லி போனது கணக்குக் காட்டுவதாகவே உள்ளது என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....

கிழிந்தது முகமூடி – தமிழ்க் குடமுழுக்குக்கு பாசக எதிர்ப்பு

ஓசூர் சந்திரசூடேசுவரர் குடமுழுக்கை தமிழில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பா.ச.க.வினர் கொலைவெறித் தாக்குதல்,காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை...

பெ.மணியரசனுக்கு செங்கோல் – 75 ஆவது பிறந்தநாள் விழா தொகுப்பு

“தமிழ்த்தேசியம்” என்கிற புரட்சிகர அரசியலை, அரசியல் தளத்திலும், கருத்தியல் களத்திலும் முன்னெடுத்துச் செல்வதில் முதன்மைப் பங்காற்றி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின்...

அன்னைத் தமிழ் அர்ச்சனையை கைவிட்டது ஏன்? – தெய்வத்தமிழ்ப்பேரவை கேள்வி

மதுரை கே.கே. நகர் – நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் 09.04.2023 அன்று காலை பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது “தமிழ்...