Tag: பெ.மணியரசன்

பழனிமுருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் கோரி ஆர்ப்பாட்டம் – பெ.மணியரசன் பேச்சு

பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் நீதிமன்றத் தீர்ப்பின்படி கருவறை – வேள்விச் சாலை – கோபுரக்கலசத்தில் தமிழ் ஒலிக்கும் என அறிவிக்காமல் ஓதுவார்களை வைத்து...

மழுப்பும் சேகர்பாபு எதிர்க்கும் பெ.மணியரசன் – என்ன நடக்கிறது?

தமிழுக்கு எதிரான குடமுழுக்குத் தீண்டாமைக்குத் தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது என தெய்வத் தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பளார் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. பழனியில் 27.1.2023...

ஓபிஎஸ் அணியின் ஓம்சக்தி சேகர் அராஜகம் – பெ.மணியரசன் கண்டனம்

புதுச்சேரி ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில் தமிழ்க் குடமுழுக்கைத் தடுப்பது சட்டவிரோதமானது என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...

சிபிஎம் கட்சி இப்படிச் சிந்திக்கக்கூடாது – பெ.மணியரசன் வேண்டுகோள்

வெண்மணி ஈகநாள் டிசம்பர் 25 (1968), வெண்மணி பொதுவான புனித மண் ஆகட்டும் என தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...

பழனிமுருகன் கோயில் ஆணையரின் ஆணவம் – தெய்வத்தமிழ்ப்பேரவை போராட்டம்

பழனி முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு மறுப்பதேன்? சனவரி 20 இல் பழனியில் மாபெரும் உண்ணாப் போராட்டம் என இந்து...

பெ.மணியரசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதில்

கிருட்டிணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் வன்னியபுரம் பகுதியில் உள்ள டாட்டா மின்னணுத் தொழிற்சாலையில் (TATA Electronics) தமிழர்களுக்கு வேலை தர மறுத்து இந்திக்காரர்களை ஆயிரக்கணக்கில்...

சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்கிவிட்டு இராணிமங்கம்மாள் பெயரா? – பெ.ம கடும்எதிர்ப்பு

தமுக்கம் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்காதீர்,இனப்பாகுபாடு கூடாது, தமிழ்நாடு முதல்வர் தலையிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்........

உச்சநீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பு – பெ.மணியரசன் எதிர்ப்பு

உச்சநீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... உச்ச நீதிமன்ற...

தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் மறைவு – நெடுமாறன் மணியரசன் இரங்கல்

தமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி - ஈகமும் செய்த பேராசிரியர்.க.நெடுஞ்செழியன் மறைவு பெருந்துயரம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... பேராசிரியர்...

ரிஷி சுனக் இந்தியப்பரம்பரையா? – ஏமாந்துவிடாதீர் என பெ.மணியரசன் எச்சரிக்கை

பிரித்தானியத் தலைமை அமைச்சா் ரிஷி சுனக் இந்தியப் பரம்பரை என்பதில் ஏமாறாதீர் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில்.......