Tag: பெ.மணியரசன்

உச்சநீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பு – பெ.மணியரசன் எதிர்ப்பு

உச்சநீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... உச்ச நீதிமன்ற...

தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் மறைவு – நெடுமாறன் மணியரசன் இரங்கல்

தமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி - ஈகமும் செய்த பேராசிரியர்.க.நெடுஞ்செழியன் மறைவு பெருந்துயரம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... பேராசிரியர்...

ரிஷி சுனக் இந்தியப்பரம்பரையா? – ஏமாந்துவிடாதீர் என பெ.மணியரசன் எச்சரிக்கை

பிரித்தானியத் தலைமை அமைச்சா் ரிஷி சுனக் இந்தியப் பரம்பரை என்பதில் ஏமாறாதீர் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில்.......

மொழிப்போர் வீரர் பா.செயப்பிரகாசம் மறைவு – பெ.மணியரசன் இரங்கல்

1965 மொழிப்போர் வீரர் - இலக்கியப் படைப்பாளி பா.செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...

ஓசூருக்கு வந்த 860 இந்தி இளம்பெண்கள் உடனே வெளியேற்ற பெ.ம கோரிக்கை

ஓசூரில் டாட்டா தொழிற்சாலை இந்திக்காரர்களை இறக்குமதி செய்கிறது. வெளியாரை வெளியேற்றுவோம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... ஓசூா் தொடா்வண்டி...

ஆரிய பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பரப்புரை – பெ.மணியரசன் அறிவிப்பு

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு கூட்டம் 04.09.2022 மாலை இணையவழியில் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தேனி மாவட்டம் - குச்சனூர் இராசயோக...

சிதம்பரம் நடராசர் கோயிலை அரசுடைமை ஆக்குக – தெய்வத்தமிழ்ப்பேரவை ஆர்ப்பாட்டம்

அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்க வேண்டும், சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்த வேண்டும், சிதம்பரம் நடராசர் கோயிலை...

சிறந்த விவசாயியை ரவுடிப் பட்டியலில் சேர்ப்பதா? – தூத்துக்குடி காவல்துறைக்கு பெ.ம கண்டனம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்களில் ஒருவரான குரும்பூர் தமிழ்மணி பெயரை ரவுடிப் பட்டியலில் சேர்த்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தமிழ்த்தேசியப்...

கோயில்கள் தமிழில் பூசை என்பதைக் கட்டாயமாக்குக – தெய்வத்தமிழ்ப் பேரவை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்க வேண்டும், சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்த வேண்டும், சிதம்பரம் நடராசர் கோயிலை...

தமிழர் மரபு வேளாண்மை மாநாடு – தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கைகள்

தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கை (Organic Framing Policy) அறிவிக்கக் கோரி தமிழக உழவர் முன்னணி நடத்திய “தமிழர் மரபு வேளாண்மை மாநாடு”...